செவ்வாய், 31 அக்டோபர், 2017

கிராமப்புறங்களில் துளிர்விடும் மட்டக்களப்பு மாண்மீகம்.

தமிழும் சமயமும் இரு கண்கள் என்பதை என்பதை நாவலர் சொன்னதன் பின் நேரில் அதிகம் கண்டுகொள்ளும் பாக்கியத்தினை கடந்துவந்த தடம்பிரண்ட பாதைகளில் அனுபவிக்கும் சந்தர்ப்பங்கள் வலு இழக்கச் செய்யப்பட்டோம். இருந்தும் ஸ்த்தாபிக்கப்பட்ட பெயரளவான நிறுவனங்களின் இயங்கு நிலை 'முருங்கையில் வேதாளமாய்'பெயரளவில்; மட்டும் இருந்து துரும்புக்கும் உதவாமல் இருப்பது மட்டக்களப்பின் நிலை. இவ்வாறான பாதைகளில் இந்த தேவைகளிளை நிரப்பிக்கொண்டு தமிழ், அதன் செல்வாக்கு, எமது பாரம்பரியம்,...
Share:

புதன், 4 அக்டோபர், 2017

குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய

(சரன்) பட்ருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு டெங்கு நோய் தடுப்பு வீதி நாடகம் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது. மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக இன் நிகழ்வு இடம்பெற்றது. என்பது குறிப்பிடதக்கவிடயம் ...
Share:

செவ்வாய், 3 அக்டோபர், 2017

மட்டக்களப்பில் 10,000 பனைமுளைகளைவிதைத்தல்:கட்டம் இரண்டு

'வீட்டுக்கொருமரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொருமரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கைஅன்னையின் மடியில் மலர்ந்தமுதல் குழந்தைதாவரம் தானே! அவற்றைநாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்ற pகெட்டவர்கள் ஆகிவிடமாட்டோமா? வேண்டாம்,நாம் நமக்காகமட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். இந்ததிட்டம் மூலம் பலர்...
Share:

திங்கள், 2 அக்டோபர், 2017

சமுகத்தில் வயோதிபர்கள் மற்றும் சிறுவர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள்.

ஒரு முழுமையான தேகாரோக்கியமான மனிதசமூகத்துக்கே வாழ்க்கை ஒரு சவாலாக இருக்கும் போது யுத்தம், இயற்கை போன்ற இன்னோரன்ன அனர்த்தங்கள் காரணமாக விசேட தேவையுடையவர்களாக ஆக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களின் நிலையினை சற்று சிந்திக்கவேண்டும். எமது மாவட்டத்தின் 2015ம் ஆண்டின் ஆண்டறிக்பகை படி எல்லாவகையிலும் விசேட தேவையுடையவர்களென சுமார்6879 பேர்வரை அடையாளங்காணப்பட்டுள்ளனர். பலர் பாடசாலை செல்லும் வயதில் உள்ளவர்கள் சிலர் வயோதிப நிலையை அடைந்தவர்கள்...
Share:

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பட்டிருப்பு களுவாஞ்சிகுடி நன்னடத்தை அலுவலகதத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்!

சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு பட்டிருப்பு களுவாஞ்சிகுடி நன்னடத்தை அலுவலகதத்தின் ஏற்பாட்டில் களுதாவளை கலாசார மண்டபத்தில் இன்று(01.10.2016)ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் நன்னடத்தை அலுவலகதத்தின் பொறுப்பதிகாரி மா.வரதராஜன் தலைமையில் ஆரம்பமானது இன் நிகழ்விற்கு  அதிசிறப்புவிருந்தினராக வைத்தியர்  மா.திருகுமார் மகபேற்று வைத்தியநிபுணர் சிரேஸ்ர விரிவுரையாளர் கி.ப  சிரேஸ்ர நன்னடத்தை உத்தியோகத்தர் சி.சிவகுமார்; களுதாவளை மகாவித்தியலயத்தின்...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623814

Translate