செவ்வாய், 28 நவம்பர், 2017

தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசலையின் வருடாந்த விளையாட்டு விழா

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலத்தில் 28.11.2017) பி.ப 02.00 மணியளவில் பாலர் பாடசாலையின் தலைவர் என்.துரைராஜ்   தலைமையில் ஆரம்பமானத...
Share:

தொடர்மழையால் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச சபை உடனடி நடவடிக்கை.

(பழுகாமம் நிருபர்) தொடர்ந்து பெய்துவரும் மழையால் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பபட்ட பல கிராமங்களின் உள்வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் நீர் வழிந்தோடுவதற்கு வடிகான்கள் இன்மையால் அனைத்து மழைநீரும் வீதிகளில் தேங்கி நின்றமையால் மக்கள் போக்குவரத்திற்...
Share:

திங்கள், 27 நவம்பர், 2017

எஸ்.ரி.சீலனின் ஊர்க்குருவியின் உலா கவிதை நூல் மற்றும் கவிதைகளடங்கிய இறுவெட்டு வெளியீடு.

தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் மனித வள அபிவிருத்திச் சபையின் உதவிப்பணிப்பாளரும், வெள்ளிச்சரம் இணையத்தளத்தின் ஆசிரியருமான சி.தணிகசீலன் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் 'ஊர்க்குருவியின் உலா' எனும் கவிதை நூல் வெளியீடானது 2ம் திகதி டிசம்பர் மாதம் 2017 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி கலையரங்கில், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தலைவர்சட்டத்தரணி மு.கணேசராசா  தலைமையில் இடம்பெற உள்ளது.  இந்த...
Share:

சனி, 25 நவம்பர், 2017

தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலை விளையாட்டு விழா

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று 25.11.2017) பி.ப 02.00 மணியளவில் பாலர் பாடசாலையின் தலைவர் த.விமலானந்தராஜா  தலைமையில் ஆரம்பமானது.  இவ் விளையாட்டு விழாவின் பொது பாலர் பாடசாலை மாணவமாணவிகளின் அணிநடை , உடற்பயிற்சி கண்காட்சி,தாரா&n...
Share:

புதன், 22 நவம்பர், 2017

"முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எருவில் வேணு இந்தியா பயணம்"

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கழகங்களினூடாக பல இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அத்துடன் இளைஞர் கழகங்கள் ஊடாக பல கிராமிய விருத்திகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் பல நாடுகளுக்கிடையே சர்வதேச உறவுகளையும் ஏற்படுத்தி இளைஞர் வேளைத்திட்டங்களை வழுப்படுத்தி வருகின்றத...
Share:

திங்கள், 20 நவம்பர், 2017

இளைஞர்களின் எழுச்சி இமாலய வெற்றி. பழுகாமம் இளைஞர்கள் தெரிவிப்பு

பல வருடங்களின் பின்னரும், நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு 2 வருடங்களின் பின்னர் உள்ராட்சி தேர்தல் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கலப்புமுறைத்தேர்தலாக நடாத்தப்படவுள்ளத...
Share:

வெள்ளி, 17 நவம்பர், 2017

தேற்றாத்தீவு வடக்கு கிராம அபிவிருத்தி சங்கம் உதயம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வடக்கு தேற்றாத்தீவு கிராம சங்கம் அமைக்கும் நிகழ்வு தேற்றாத்தீவு வடக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பல்தேவை கட்ட மண்டபத்தில் வடக்கு தேற்றாத்தீவு கிராமசேவகர் சுரேஸ்காந்தாவின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் காமினி இன்பராஜா தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தேற்றாத்தீவு  வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிருவாக தெரிவு இடம் பெற்றது அந்த வகையில் கிராம அபிவிருத்தி...
Share:

தேற்றாத்தீவு மாங்காடு எல்லை விவசாய வீதி திறந்து வைப்பு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு மாங்காடு மேட்டு நில பயிர் செய்கையாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட கொங்கிட் வீதி திறப்பு விழா இன்று (17.11.2017 வெள்ளிக்கிழமை) ஒய்வு பெற்ற தபால் அதிபர் சோ.கணபதிப்பிளை தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் க.லெட்சுமிநாதன் பிரதம அதிதியா வருகை தந்து சம்பிரதாயரீதியாக திறந்து வைத்தார் மேலும் இவ் நிகழ்விற்கு தேற்றாத்தீவு மாங்காடு கிராம...
Share:

புதன், 15 நவம்பர், 2017

மட்டக்களப்பில் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் இல்லை மக்கள் பீதியடைய வேண்டாம் - அ.மு.நிலையம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற் கரையோததை அண்டிய பகுதியில் சுனாமி வரப்போகின்றது என்கின்ற பீதி புதன் கிழமை (15) முற்பகல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறுகின்ற நிலமையும் காணப்படுகின்றது. கரையோரதில் அமைந்துள்ள கிணற்று நீர் திடீரென வற்றியுள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸிடம் தொடர்பு கொண்டு கேட்டபோ...
Share:

திங்கள், 13 நவம்பர், 2017

கிழக்கிலங்கை இந்து எழுச்சி விழா 2017

கிழக்கிலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியதமிழ் இந்து எழிச்சி விழா 2017. இருமருங்கும் குளங்கள் எங்குசென்றாலும் வளங்கள் வருவிருந்து பார்த்து வாழவைக்கும் அருமருந்த மக்கள் வாழும் படுவானில் எமது பிரதேசங்களில் விழிப்பிழந்துபோகும் எமது பாரம்பரிய அடையாளத்தினை செழிப்புறவைக்கும் நிகழ்வு,நல்லமனிதர்கள் வாழ்ந்து நாட்டுக்கு தொண்டு செய்த வெல்லாவெளியில் இனிதே எழுச்சியுடன் நடந்தேறியது. கிழக்கில் தொன்று தொட்டு இந்துக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உலகறியச்...
Share:

சிறப்பாக இடம்பெற்ற சித்தாண்டி அறக்கட்டளை அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்றைய தினம் அமைப்பின் தலைவர் முரளிதரன் தலைமையில் வரலாற்று புகழ் பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் முன்றலில் இடம்பெற்றத...
Share:

சனி, 11 நவம்பர், 2017

தேசிய கலை இலக்கியப்பெருவிழா ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தில்

மண்முனை தென் எருவிற்பற்று பிரதேச செயலக தேசிய கலை இலக்கியப்பெருவிழாவானது பிரதேச செயலாளர்  வா. வாசுதேவன் அவர்களின் தலைமையில் நேற்று (10.11.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பிரதேச செயலகத்தில்  கலாசார உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் விரிவுரையாளர்  சீவரெட்ணம் கலாச்சார இணைப்பாளர்  ஜெயினுலாப்தீன் பிரதேசசெயலக திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் நிர்வாக உத்தியோகத்தர்...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623814

Translate