
அமாவாசை சேர்ந்த பிரதமை தினமான 20 ஆம் திகதி புதன்கிழமை நவராத்திரி விரதத்தை ஆரம்பிக்க முடியாது. 21 ஆம் திகதி வியாழக்கிழமை திருக்கணித பஞ்சாங்கப்படி மு.ப. 10.35 வரையும் வாக்கிய பஞ்சாங்கப்படி மு.ப. 11.02 வரையும் பிரதமை திதியில் அதாவது ஆஸ்விஜசுத்தப் பிரதமை உள்ளதால் 21 ஆம் திகதி வியாழக்கிழமையே கும்பஸ்தாபனம் செய்து நவராத்திரி விரதத்தை ஆரம்பிக்க முடியும் என இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
இவ்விடயம்...