வெள்ளி, 29 டிசம்பர், 2017

தேற்றாத்தீவில் வாகன விபத்து வயோதிப பெண் பரிதாபமாக பலி

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதியை  கடக்க முற்பட்ட வயோதிப பெண்ணான கு.பூபதி (வயது 70)  கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பலன்னின்றி பலியானார...
Share:

திங்கள், 25 டிசம்பர், 2017

கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் ஆலயத்தினால் நாட்காட்டிவெளியீடும் - தேற்றாத்தீவில்

(நிரேஸ்)  மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தினால் நேற்று (24.12.2017) ஞாயிற்றுக்கிழமை கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும்  ஆலயத்தின் நாட்காட்டிவெளியீடும் நிகழ்வு ஆலய முன்றலில் ஆலய பரிபாலன சபை தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் இடம் பெற்றது இன் நிகழ்விற்கு பிரதம அதிதியா பட்டிருப்பு பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.ஞானராஜா விசேட அதிதியாக நன்கொடையாளர்ளும் கலந்து கொண்டனர...
Share:

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கஜமுக சூர சங்காரம்

விநாயகர் சஷ்டி விரத்தினைசிற்பிக்கும் வகையில் இன்று(24.12.2017) தேற்றாத்தீவுகொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் கஜமுக சூர சங்காரபோர் வெகுசிறப்பாக இடம் பெற்றது.இதனைஆலயபிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் நிகழ்த்திவைத்தார். அந்தவகையில் கஜமுக சூரனைவதைக்கும் பொருட்டு ஆலயத்தில் இருந்து எழுந்தருளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு போர் ஆரம்பமானது.இதன் பொது பல ஆயுதங்களுடன் கஜமுகன் போர் ஈட்டதுடன் இறுதியில் விநாயகர் தனது கொம்புடைத்து...
Share:

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஸ்ரீபிருந்தாவன கிருஷ்ணப்பெருமள் சந்நதியின் ஆரம்ப நிகழ்வு

தேற்றாத்தீவு ஸ்ரீ எம்பெருமானார் தர்சன சபையினால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீபிருந்தாவன கிருஷ்ணப்பெருமள் சந்நதியின் ஆரம்ப நிகழ்வுகள்  நேற்று(17.12.2017) ஸ்ரீஆண்டாள் திருப்பாவையோடு பகவான் சங்கல்ப்பத்தோடு வெகுவிமர்சையாக நடந்தேறிது இதனை தமிழ்நாட்டினை சேர்ந்த ஸ்ரீமாந் பெரியாழ்வார் ராமாநுஜதாஸன்  நிகழ்த்தினார். ...
Share:

வியாழன், 14 டிசம்பர், 2017

அனோரியா ஆங்கில அக்கடமியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு நவாவற்குடா அமைந்துள்ள அனோரியா ஆங்கில அக்கடமி கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14.12.2016) வியாழக்கிழமை மாலை கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்றது . இந் நிகழ்வானது இக் கல்வி நிலையத்தின் நிர்வாகியும் , ஆசிரியருமான கு . குமரேசன் தலைமையில் இடம்பெற்றது.இன்நிகழ்விற்கு பிரமத விருந்தினராக மட்டக்களப்பு...
Share:

செவ்வாய், 12 டிசம்பர், 2017

குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் க.பொ.த(சா/த) மாணவர்களுக்கு சிறப்பு பூஜை

(சரன்) மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் இந்த ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களின் நலன் கருதி குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் நேற்று காலை 8.30மணிக்கு சிறப்பு பூஜை வழிபாடு இடம் பெற்றத...
Share:

புதன், 6 டிசம்பர், 2017

தற்பொழுது நிலவி வரும் அசாதாரண வானிலையின் நாளைய போக்கு.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்க மையம் சூறாவளியாக விருத்தியடைந்து இலங்கைக்குக் கிழக்கே சுமார் 800 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நிலைகொண்டுள்ளது. இந்தச் சூறாவளி இலங்கையை தாக்குவதற்கான வாய்ப்புகள் எதிர்வு கூறப்படுகின்ற போதும், அதனுடைய விருத்தி மற்றும் நகர்வுப் பாங்கினை வைத்து நோக்குகின்ற பொழுது தற்பொழுது நிலைகொண்டிருக்கின்ற மையத்தில் இருந்து வடமேற்காக நகர்ந்து இந்தியாவின் விசாகா பட்டினத்தை சென்றடைவதற்கான வாய்பே காணப்படுகின்றது. இன்று நிலைகொண்டுள்ள இடத்திலிருந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அதன் போக்கை செய்மதித் தரவுகளின் அடிப்படையில் "In...
Share:

திங்கள், 4 டிசம்பர், 2017

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம் இன்று (04.12.2017) திங்கள் கிழமை  காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. இதன் போது விநாயகப்பெருமானுக்கு விசேட அபிஷேகமும் அதனை தொடர்ந்து விரம் நேர்க்கும் அடியர்களுக்கு சங்கர்பம் பண்ணும் கிரியை தொடர்ந்து காப்பு கட்டுமை கிரியை இடம் பெற்று முடிந்ததை தொடர்ந்து. எடுபடிக்கும் நிகழ்வு ஆரம்பமாகியது.பி.ப.01.30 மணியளவில் விசேடவிரத பூஜை இடம் பெற்று...
Share:

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

சொக்கப்பனை கொளுத்துதல் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று (03.12.2017) ஞாயிற்றுக்கிழமை சர்வால கார்த்திகை தீப திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.இதனை தேற்றாத்தீவு பொக்கன்குடிவேளாளர் சாகிய மக்களின் உபயத்தில் சிறப்பாக இடம் பெற்றத...
Share:

வெண்ணை திரண்டுவரும் போது தாழியை உடைக்க முயற்சிக்க வேண்டாம். இரா.சாணக்கியன் தெரிவிப்பு

சுயலாப அரசியல் விளம்பரத்திற்காக தேசியகொடி பிரச்சினையை பொது மேடைகளிலோ அல்லது நிகழ்வுகளிலோ பேசுவது பொருத்தமற்றது என தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,...
Share:

வெள்ளி, 1 டிசம்பர், 2017

மட்டு பழைய மாணவர்களால் Car Wash

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வருகின்ற 02.12.2017 சனிக்கிழைமை   காலை 08.00மணி முதல் இந்த Car Wash மட்டக்களப்பு GV வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெறும...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623803

Translate