மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று (03.12.2017) ஞாயிற்றுக்கிழமை சர்வால கார்த்திகை தீப திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.இதனை தேற்றாத்தீவு பொக்கன்குடிவேளாளர் சாகிய மக்களின் உபயத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
அந்ந வகையில் மூல முர்த்திக்கு விசேட பூஜை தொடர்ந்து வசந்த மண்ட பூஜையும் சுவாமி சொர்கப்பனை எரிப்பதற்கு சுவாமி எழுந்தருளி வருகையை தொடர்ந்து ஆலய முன்னறலில் அமைக்கபட்டிருந்த பிரமாண்ட சொர்கபனை எரிக்கும் நிகழ்வை தொடர்ந்து சவாமி வெளிவீதி வருகை இடம் பெற்றது.
















0 facebook-blogger:
கருத்துரையிடுக