திங்கள், 24 ஜூலை, 2017

மட்டக்களப்பில் டெங்கு இடர் அதிகரிப்பதில்; செல்வாக்குச் செலுத்தும் சமுககாரணிகள் மீதான ஆய்வு.

2017 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி வரை ஒரு இலட்­சத்து 2,809 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தோடு இந்­நோ­யினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட 268 பேர் இது­வ­ரையில் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள நோயா­ளர்­களின் தொகை­யா­னது கடந்த வருடம் முழு­வ­திலும் இனங்­காணப்­பட்ட டெங்கு நோயா­ளர்­களின் தொகையை காட்­டிலும் இரு மடங்­காக...
Share:

சனி, 15 ஜூலை, 2017

சர்வதேச அரிமா கழகத்தின் களுவாஞ்சிகுடி நகர அரிமா கழக கிளையின்; 19வது நிர்வாகத் தெரிவு

2017/2018 நிர்வாக ஆண்டிற்கான களுவாஞ்சிகுடி அரிமா கழகத்தின் 19வது நிர்வாகத்தெரிவு கடந்த 02.07.2017 அன்று களுவாஞ்சிகுடியில் 2016/2017 நிர்வாக ஆண்டின் களுவாஞ்சிகுடி நகர கிளைத் தலைவரும் 2017/2018  நிர்வாக ஆண்டின் Cabinet Officer Lion K.P.சாந்தசேனா – Zone chairman (zone 2, region-09)  அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தத...
Share:

ஞாயிறு, 9 ஜூலை, 2017

கட்டு பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுபிள்ளையார் ஆலய சம்புரோக்ஷண  அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரிகைகள் 5.7.2017 புதன் கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி 8.7.2017 நேற்று  எண்ணெய்காப்பு சாத்துதலும் இடம் பெற்றத...
Share:

சனி, 8 ஜூலை, 2017

கட்டு பிள்ளையார் ஆலய எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுபிள்ளையார் ஆலய சம்புரோக்‌ஷண அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரிகைகள் 5.7.2017 புதன் கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி 8.7.2017 அன்று  எண்ணெய்காப்பு சாத்துதலும் 9.7.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கவிடயம்&n...
Share:

புதன், 5 ஜூலை, 2017

கட்டுப் பிள்ளையார் ஆலய சம்புரோக்‌ஷண அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுபிள்ளையார் ஆலய சம்புரோக்‌ஷண அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரிகைகள் 05.07.2017 புதன் கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி 08.07.2017 அன்று  எண்ணெய்காப்பு சாத்துதலும் 09.07.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கவிடயம் ...
Share:

திங்கள், 3 ஜூலை, 2017

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்திற்கான மின் அலங்காரம் செய்வதற்கான கூறுவிலை கேள்வி கோரப்பட்டுள்ளது

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் உற்சவத்திற்கான மின் அலங்காரம் செய்வதற்கான கூறுவிலை கேள்வி கோரப்பட்டுள்ளத...
Share:

ஞாயிறு, 2 ஜூலை, 2017

வேல் சாமி குழுவினர் தேற்றாத்தீவை வந்தடைந்தனர்

இலங்கையில் முக்கிய முருகன் ஆலயங்களில் ஒன்றான கதிர்காம முருகனின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் செல்வச்சந்நிதியில் இருந்து மட்டக்களப்பு காரைதீவை சேர்ந்த வேல் சாமி குழுவினர் முருனினால் ஆருளப்பட்ட வெள்ளி வேலுடன் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (02.07.2017) காலை 10.00 மணியளவில் வருகை தந்தனர...
Share:

மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி முத்துமாரியம்மன் திருச்சடங்கு

(ரேவநிசாந்)  திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட இலங்கைத்திருநாட்டில் பத்தினி தெய்வ வழி பாட்டில் சிறப்புற்று விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முணை தென்எருவில்பற்று பிரதேச  செயலகபிரி விக்குட்பட்ட மகிழூர் முனை 110வீ கிராமத்தில் வங்கக்கடல் அலையோசை வரவேற்று நிற்க வாவிமகள் முத்திசையும் சூழ்ந்து எழில் பரப்ப சேற்றினிலே வெண் தாமரை செங்கதிரோனை வரவேற்று நிற்க ஏர் புரண்டு விளையாடி ஏற்றம் தரும் நெல்மணிகள் விளையூராம் மகிழூர்முனை...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623801

Translate