ஞாயிறு, 9 ஜூலை, 2017

கட்டு பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுபிள்ளையார் ஆலய சம்புரோக்ஷண  அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரிகைகள் 5.7.2017 புதன் கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி 8.7.2017 நேற்று  எண்ணெய்காப்பு சாத்துதலும் இடம் பெற்றது.




இன்று காலை மூல மூர்த்திக்கும் பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் இடம் பெற்றது. இந்த ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வின்போது வானத்தில் தேசரிஸிகள் என போற்றப்படும் பருந்துகள் ஆலயத்தினை வட்டம்மிடமையும் சிறப்பம்சமாகும்.












Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624956

Translate