வியாழன், 26 ஜனவரி, 2017

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தேற்றாத்தீவு பாடசாலைகளில் தூய்மைபடுத்தும் நடவடிக்கை

எதிர்வரும் மாதம் முதாலாம் திகதி (01.02.2017) புதன்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை கட்டட தொகுதியை திறந்து வைப்பதற்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை  தரவுள்ளார்.




இதனை முன்னிட்டு பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளை சிரமதான பணி மூலம் தூய்மைபடுத்தும் நிகழ்வு இன்று(26.01.2017) காலை 07. மணிக்கு ஆரம்பத்தது அந்த வகையில் தேற்றாத்தீவு மகாவித்தியாலயம் மற்றும் சிவகலை வித்தியாலயத்திலும் பாடசாலை வளாகம் மற்றும் சுற்று சுழல் தூய்மைபடுத்தப்பட்டது. இவ் தூய்படுத்தல் நிகழ்விற்கு இரு பாடசாலைகளிலும் பெற்றோர் நலன் விரும்பிகள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.



















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate