புதன், 23 ஆகஸ்ட், 2017

சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா

கிழக்கிலங்கையில் வரலாற்று புகழ்பெற்ற முருகன் பேராலயங்களுள் சிறப்பு புகழ்பெற்றதும் வரலாற்று தொன்மைகொண்ட சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் வருடாந்த மகோற்சவ முருகனின் பெருவிழா நேற்று (22) செவ்வாய் கிழமை ப்ரம்மோற்வ பிரதம குரு சிவஸ்ரீ கைலாசநாத வாமதேவக் குருக்கள், ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ உலகநாத புஸ்பராஜ் குருக்கள் தலைமையில் சிறப்பான முறையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியத...
Share:

சனி, 19 ஆகஸ்ட், 2017

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நாளை

இந்த வருடத்திற்கான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 14 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.இந்த பரீட்சைக்காக மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் பங்குகொள்ளவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார். ...
Share:

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா

மட்டக்களப்பு  தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்காரஉற்சவத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(11.08.2017) அன்று வாஸ்ம சபந்தியுடன் ஆரம்பமாகியத...
Share:

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

இந்த வருடம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வு

அனோரியா அக்கடமியில் கல்வி பயின்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கும் க.பொ.த.சா.த தோற்றும் மாணவர்களுக்கு மத தலைவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் ஆசி வழங்கி மத தலைவர்களினால் ஜெபிக்கப்பட்ட கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று 07.08.2017) திங்கட்கிழமை மாலை 03.30 மணியளவில் கல்லடி கப்பிரல் கம்பஸ்சில் அனோரியா அக்கடமின் நிர்வாகி கு.குமரேசன் தலைமையில் நடைபெற்றத...
Share:

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

கல்லடி – டச்பார் புனித இன்னாசியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி

(லியோன்)  மட்டக்களப்பு  கல்லடி – டச்பார் புனித இன்னாசியார்  ஆலய வருடாந்த திருவிழா  கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது  . மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – டச்பார் புனித இன்னாசியார் ஆலய வருடாந்த திருவிழா  கடந்த 29.07.2017 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி ரோஷன்  தலைமையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது . ...
Share:

பௌர்ணமி தினமான இன்று இரவு வானில் நிகழவுள்ள அதிசயம்

பௌர்ணமிதினமான இன்று 8ஆம்திகதி சந்திர கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று ஆதர்சிகிளார்க்மத்திய நிலையம் அறிவித்துள்ளது.&nbs...
Share:

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்தில் முதன்முறையாக நடைபெற்ற வேட்டைத்திருவிழா

மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் வேட்டைத்திருவிழா முதன்முறையாக நேற்று சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றத...
Share:

சனி, 5 ஆகஸ்ட், 2017

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் வரலக்ஷ்மி பூஜை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் நேற்று வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்ற...
Share:

அருள் தரும் ஶ்ரீ வரலக்சுமி தேற்றாத்தீவு வடபத்திரகளி அம்பாள் ஆலயத்தில்

வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம...
Share:

Arayampathy building collapse- number of injured rises

The number of injured following the collapse of a building at a place of worship in Aarayampathy, Batticaloa has risen to 20. Police said that twelve of the injured are receiving treatment at the Aariyampathy hospital. Eight people who were critically injured have been transferred to the Batticaloa Hospital. Police are continuing investigations into the inciden...
Share:

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவேண்டும் - கோவிந்தன் கருணாகரன்

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் நீடிக்கப்பட்டால் கிழக்கு மாகாணசபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 11பேர் உட்பட தமிழ் உறுப்பினர்கள் அனைவரது ஆதரவினைக்கொண்டு கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி - உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரியின்...
Share:

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஆதியூர் அம்பிளாந்துறை அருள்மிகு ஶ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா-2017

மட்டு வாவிக் கரையோரம் வளம் குன்றா சென் நெல்லும் ,வற்றாத பொய்கையுடன் வனமிகு கண்டல்களும் கத கதப்பாய் காற்று வீச அரச மர நிழலில் அமர்ந்திருந்து அருள் புரியும் ஆதியூர் அம்பிலாந்துறை அருள் மிகு சிவமுத்துமாரி அம்மன் திருச்சடங்கில் 03/07/2017ம் திகதி உலகளந்த மாரி ஊர் சுற்றி கிராம மக்களுக்கு அருள் பாலிக்கும் அற்புத திரு ஊர்வல திருவிழா இடம் பெற இருக்கின்றத...
Share:

புதன், 2 ஆகஸ்ட், 2017

நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாண விநியோகஸ்தராக சாந்தன் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம்

போட்டோ ரெக்னிக்கா நிறுவனத்தின் நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளத...
Share:

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வெஸ்ட் என்டன் பல்கலைக்கழகத்தின் சட்டமுதுமானி பட்டத்தை நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பெற்றுள்ளார்.

இலண்டனின் முதற்தர நவீன பல்கலைக்கழகமாக 2018 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டதும்  மகாராணி விருது உட்பட பல்வேறு விருது வென்றதுமான வெஸ்ட் என்டன் (West) பல்கலைகத்தின் சட்டமுதுமானி பட்டத்தை (LLM in International Commercial Low ) பட்டத்தை மட்டக்களப்பு நீதாவான்  நீதிமன்ற நீதிபதியும்,மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மாணிக்கவாசகர் கணேசராஜா பெற்றுள்ளார...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623789

Translate