வெள்ளி, 30 டிசம்பர், 2016

கஜமுகா சூர சங்கார ஆரம்ப விழா

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 03.01.2017 செவ்வாய்கிழமை பி.ப.3.மணிக்கு கஜமுகா  சூர சங்கார ஆரம்ப விழா தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் இடம் பெறவுள்ளத...
Share:

தேற்றாத்தீவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி

ஆஞ்சநேயர் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசைத் திதியில் வரும்.இம் முறை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தினல்(நேற்று  வியாழக்கிழமை(29.12.2016) மாலை  பரிவார ஆலயத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் விசேட ஸ்னபான அபிஷேகம்மும் விசேட பூஜை,பஜனை மற்றும் சமய செற்பொழிவுகளும் இடம் பெற்றன. ...
Share:

புதன், 28 டிசம்பர், 2016

NVQ முறையில் நடைபெறும். பாடநெறிகள்; முற்றிலும் இலவசம்

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் 2017 1ம் பகுதி மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது. எனவே இதற்கான விண்ணப்பப் படிவம் தொழிற்பயிற்ச்சி நிலையம் அற்புதபிள்ளையார் ஆலய வீதி களுவாஞ்சிகுடி எனும் முகவரியில் அமைந்துள்ள எமது நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். முடிவுத்திகதி 30/12/2016 . ஆரம்பிக்கப்படும் பாடநெறிகள்: - பாடநெறிகள்           காலம்  ...
Share:

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழ்மொழி

(திலக்ஸ் ரெட்ணம்) இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் தமிழ் அதிக அளவிலும், ஏனைய நாடுகளில் சிறிய அளவிலும் பேசப்படுகிறது. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ் பதினெட்டாவது இடத்தில் உள்ளத...
Share:

தேற்றாத்தீவில் வாகனவிபத்து ஒருவர் பலி --சீ.சீ.ரிவி கமராவில் பதிவு

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தேற்றாத்தீவு கொம்புச்ந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை 8.53 அளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சிவகுரு ரமேஸ் என்பவரே உயிரிழந்துள்ளார...
Share:

வைத்தியதுறை அபிவிருத்தியில் இனம் மதம் வேறுபாடு ஆதிக்கம் செலுத்தக்கூடாது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா

(பழுகாமம் நிருபர்) வைத்தியதுறையில் இனம் மதம் வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான முறையில் அபிவிருத்திகளை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். நேற்று(22) மாகாண சபையில் இடம்பெற்ற 2017ம் ஆண்டிற்கான சுகாதாரதுறை மீதான வரவுசெலவுத்திட்ட வாசிப்பின் போது உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.  வைத்தியசேவையில் இனம் மதம் பார்க்கக் கூடாது என்பதில் நாங்களும் உடன்படுகின்றோம். ஆனால் சுகாதாரத்துறையை அபிவிருத்தி...
Share:

தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எதிர்க்கட்சி தலைவர். பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயாவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்தது தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அண்மையில் தனது அலுவலகத்தில் சமகால அரசியல் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில...
Share:

வியாழன், 15 டிசம்பர், 2016

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம் நேற்று(14.12.2016) புதன் கிழமை  காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியத...
Share:

புதன், 14 டிசம்பர், 2016

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் சீருடை வழங்கி வைப்பு.

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கெட் அணிக்கான சீருடை களுவாஞ்சிகுடி இராமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து அதனுடைய பணிப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், விளையாட்டுக்கழகத்தினரால் மக்கள் அமைப்பின் பணிப்பாளருக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டத...
Share:

தேற்றாத்தீவில் சிறப்பாக இடம் பெற்ற சர்வால தீபம் திருவிழா

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(13.12.2016) செவ்வாய்கிழமை சர்வால கார்த்திகை தீப திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றத...
Share:

சனி, 10 டிசம்பர், 2016

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையாரின் முகப்பு படம் 2017ம் ஆண்டு நாட்காட்டியில்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் சைவ பரிபாலனசபை திருகோணமலை உத்தியோகத்தர்களினால் 2017 ஆம் ஆண்டிற்கான நாள்காட்டியினை இலங்கையின் மிக பெரிய விநாயகர் சிலையையுடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தை கௌரவப்படுத்தி ஆலயத்தின் முகப்பு  படத்தினை நாள்காட்டியில் இணைத்து வெளியீட்டுள்ளனர...
Share:

அனோரியா ஆங்கில அக்கடமியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு  நவாற்குடாவில்   அமைந்துள்ள அனோரியா  ஆங்கில அக்கடமி   கல்வி  நிலையத்தில்  மாணவர்களுக்கு  சான்றிதழ்கள்   வழங்கும் நிகழ்வு நேற்று(9.12.2016) வெள்ளிக்கிழமை மாலை நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது...
Share:

செவ்வாய், 6 டிசம்பர், 2016

புன்னைச்சோலை முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழா

மட்டக்களப்பு புன்னைச்சோலை முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றத...
Share:

ஒரு மாத காலத்தில் மட்டக்களப்பில் சட்ட விரோத போதை விற்பனை, இரண்டுஇலட்சத்து 41ஆயிரம் தண்டம்-பொறுப்பதிகாரி தங்கராஜா

மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார...
Share:

மட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு 16நாள் வேலைத்திட்டங்கள்

பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு செயல்வாதம் 16நாள் வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது...
Share:

மட்டக்களப்புஉயர்தொழில் நுட்பகல்லூரிமாணவர்கள் தேசியமட்டஆங்கிலதினப் போட்டியில் நாடகத்துறையில் முதலாம் இடம் பெற்றுச் சாதனை

இலங்கைஉயர்தொழில்நுட்பக்கல்விநிறுவகத்தினால் (SLIATE)உயர்தொழில்நுட்பக் கல்லூரிகளின்ஆங்கில துறைமாணவர்களுக்கிடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஆங்கிலதினப் போட்டியில் இவ்வருடம் 2016 நடைபெற்றமேற்படிபோட்டியில் நாடகப் பிரிவில் “சிலம்பின் கதை”(The Story Of Jewel Anklet)எனும் தலைப்பிலானநாடகத்திற்குமுதலாம் இடத்தினையும்,குழுப்பாடல் மற்றும் பண்பாட்டுரீதியானநவநாகரீகஉடைப் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர...
Share:

வெள்ளி, 2 டிசம்பர், 2016

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் அப்பியாசபுத்தகங்கள் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இலவசமாக மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் இராசமாணிக்கம் அவர்களின் பிறந்த ஊரான மண்டூரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவத...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623801

Translate