
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம் நேற்று(14.12.2016) புதன் கிழமை காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
இதன் போது விநாயகப்பெருமானுக்கு ஸ்னபானா அபிஷேகமும் அதனை தொடர்ந்து விரம் நேர்க்கும் அடியர்களுக்கு சங்கர்கம் பண்ணும் கிரியை தொடர்ந்து காப்பு கட்டுமை கிரியை இடம் பெற்று முடிந்ததை தொடர்ந்து.எடுபடிக்கும் நிகழ்வு ஆரம்பமாகியது.பி.ப.01.30 மணியளவில் விசேடவிரத பூஜை இடம் பெற்று முடிந்தது.இம் முறை விநாயகர் சஷ்டி விரம்மானது14.12.2016 ஆரம்பமாகி எதிர்வரும் வருடம் 03.01.2017 கஜமுகன் சங்கரம்மும் பெருங்கதை இடம் பெறும் 04.02.2016 அன்று பாலபூஸ்கருணி பொய்கையில் முதல் முதலாக தீர்த்த உர்ச்சவமும் இடம் பெறவுள்ளது.









0 facebook-blogger:
கருத்துரையிடுக