வெள்ளி, 31 மார்ச், 2017

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயதத்தில் இருவருக்கு 9A

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில்  கடந்த ஆண்டு நடை பெற்ற க.பொ.த.(சா/த) பரீட்சையில் இரு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தியை பெற்று குறித்த பாடசாலைக்கு பெருமை ஈட்டியுள்ளனர...
Share:

ஞாயிறு, 26 மார்ச், 2017

வாசத்தின் மணம் கறுவாச்சோலையிலும் வீசியது.

(திலக்ஸ் ரெட்ணம்) பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட கறுவாச்சோலை கிராமத்தில் தனிமையாக வசித்து வருகின்ற ஒரு தமிழ் குடும்பத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் வாசம் உதவும் உறவுகளினால் அக்குடும்பத்திற்கு சூரியபடல் மூலம் ஒளிரும் மின்விளக்கு நேற்று வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கலந்துகொண்டனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவத...
Share:

சனி, 25 மார்ச், 2017

மட்/ மமே / ஈச்சந்தீவு இ.கி.மி.த வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட மட்/ மமே /  ஈச்சந்தீவு இ.கி.மி.த வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி, தொழில்நுட்ப கல்வி முன்பள்ளிக் கல்வி. விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைவாகவும் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைவாகவும் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வுக் கூட்டம் 24.03.2017 பி.ப 1.00 மணிக்கு ஆரம்பித்து...
Share:

செவ்வாய், 21 மார்ச், 2017

மக்கள் விழிப்பாக இருந்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம். டாக்டர் குணராஜசேகரம்

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மக்கள் விழிப்பாக இருந்தால் டெங்குவை விரட்டியடிக்கலாம் எனவும் போரதீவுப்பற்று பொதுச்சுகாதார வைத்திய அதகாரி வே.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.&nbs...
Share:

திங்கள், 20 மார்ச், 2017

தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலய மாணவர்கள் 20.03.2017 இன்று திங்கட்கிழமை காலை 08.00.-09.00மணி  வரை பாடசாலை சுற்று வட்டாரத்திற்குட்ட பொது மக்களின் வீடுகள் காணிகளில் டெங்கு பரவக்கூடிய இடங்களை துப்பரவு பண்ணும் சிரமதானம் இடம் பெற்றதுடன் டெங்கு நூளம்பு பெருக்கம் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை பாடசாலை மாணவர்கள் பொது மக்களுக்கு விளக்கம்மளித்தனர...
Share:

செவ்வாய், 14 மார்ச், 2017

ஏறாவூர்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏறாவூர்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிருவாகத் தெரிவும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணியளவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி K.அழகுராஜா தலைமையில் இடம்பெற்றது. முதலில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இளைஞர் உறுதியுரை,வரவேற்புரை, தலைமை உரை,அதிதிகள் உரை,இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், புதிய...
Share:

திங்கள், 13 மார்ச், 2017

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் பாதணிவழங்கிவைப்பு

எல்லைப்புறக்கிராமமானபட்டிப்பளைபிரதேசசெயலகத்திற்குட்பட்டதாந்தாமலைநாற்பதுவெட்டைபாலர் பாடசாலைக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பாதணிகள் வழங்கும் நிகழ்வுகடந்தவெள்ளிக்கிழமை இடம்பெற்றது.&nbs...
Share:

கிழக்கின் இளைஞர் முன்னணியினால் மட்டக்களப்புமேற்கு,பட்டிருப்புகல்விவலயங்களில் (க.பொ.த)சாதாரணதரமாணவர்களிற்கானபரீட்சைக்குதயார்ப்படுத்தும் இலவசக் கல்விக் கருத்தரங்குகள்

மட்டக்களப்புமாவட்டத்தில் தமிழ் மாணவர்களின் கல்விஅடைவுமட்டத்தினைஉயர்த்தும் நோக்கில் கிழக்கின் இளைஞர் முன்னணிஅமைப்பின் தலைவர் கணேசமூர்த்திகோபிநாத் அவர்களின் திட்டமிடலின் கீழ் பலசெயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனடிப்படையில் சாதாரணதரபரீட்சைசித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கையினைஅதிகரிப்பதற்காகவும்,அடைவுமட்டத்தினைஅதிகரிப்பதற்காகவும்  இலவசக் கல்விக் கருத்தரங்குகளினைநடாத்திவருகின்றனர்.&nbs...
Share:

மாணவர்கள் கல்வியினோடுதலைமைத்துவம்,விட்டுக்கொடுக்கும் பண்பு,ஆக்கபூர்வமானஎதனையும் தயக்கம் இன்றிசெய்யக்கூடியஆற்றல் போன்றபலதிறன்களினைவளர்துக்கொண்டாலேஎதிர்காலவாழ்வில் சிறந்தவெற்றியினைப் பெறலாம். கணேசமூர்த்திகோபிநாத்

எமதுகிழக்கின் இளைஞர் முன்னணியினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் இவ் இலவசக் கருத்தரங்கிற்குநீங்கள் வருகைதந்திருக்கின்றீர்கள். மட்டக்களப்புமாவட்டத்தின் பலபிரதேசங்களிற்கும் நான் விஜயம் செய்தபோதுநான் உணர்ந்தவிடயம் எமதுமாணவர்கள் பூரணமானகல்விவளத்தினைபெறுவதற்குபெரிதும் அல்லலுறுகின்றனர். பொருளாதாரம்,போக்குவரத்து,மேலதிகவகுப்புவசதிகள் போன்றவற்றில் பலதடைகளினைகொண்டிருக்கின்றனர்.  குறிப்பாக படுவான்கரைபிரதேசத்தில் பெரிதும் இப்பிரச்சினைகளைஎன்னால் அவதானிக்க...
Share:

ஞாயிறு, 12 மார்ச், 2017

தேற்றாத்தீவு அமரர் தம்பாப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி

அமரர் தம்பாப்பிள்ளைமணிக்கம் அவர்களின் ஞாபகார்தை முன்னிட்டு வெற்றிவிநாயகர் விளையாட்டு கழம் அன்னாரின் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி இன்று(12.03.2017) ஞாயிற்றுக்கிழமை மாலை  04.00 மணிக்குதேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக்   கழக பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுக் கழக தலைவர் ப.&n...
Share:

வியாழன், 9 மார்ச், 2017

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழா -2017

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழாவானது 09.03.2017 வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் த.சிறிதரன் தலைமையில் இடம் பெற்றது. இவ் விழாவிற்கு விசேட அதிதியாக மா உலககேஸ்பரன் பிரதி கல்வி பணிப்பாளர் பட்டிப்பு கல்வி வலயம் சிறப்பு அதிதிகளாக வி.திரவியராஜா கோட்டகல்வி பணிப்பாளர்  பட்டிப்பு கல்வி வலயம் மற்றும் பா. வரதராஜன் உதவி கல்வி பணிப்பாளர் ஆரம்ப கல்வி பட்டிப்பு கல்வி வலயம் ஆகியோரும் ஏனைய கௌரவ அதிதிகள்...
Share:

புதன், 1 மார்ச், 2017

துறைநீலாவணையில் மோட்டார் சைக்கிள்-முச்சக்கர வண்டி விபத்து;மோட்டார் சைக்கிள் சாரதி பலி

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட துணைநீலைவணையில் புதன் கிழமை (01) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேக்கரிஉணவுப் பொருட்களைவிற்பனை செய்து வரும் முச்சக்கரவண்டி ஒன்றும், உந்துருளி ஒன்றும்  நேருக்கு நேர் மோதியதனாலே இவ்விபத்து சம்பவித்துள்ளத...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623813

Translate