மட்டக்களப்பு
மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில்
வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் மர அரிவு ஆலையொன்றும்,
அதனருகே இருந்த வீடும் அதிக சேதத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர...
வியாழன், 30 ஜூன், 2016
பட்டிருப்பு தேசிய பாடசாலையில் மூன்றுமாடி கட்டிடம்,நுழைவாயில் திறந்துவைப்பு
மட்டக்களப்பு
மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய
பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலும் மூன்று மாடிகளைக்கொண்ட வகுப்பறை
கட்டிடங்களுடனான விஞ்ஞான ஆய்வுகூடமும் இன்று வியாழக்கிழமை
திறந்துவைக்கப்பட்டத...
புதன், 29 ஜூன், 2016
‘மட்டக்களப்பு சிறையில் சந்திரகாந்தனுக்கு எந்த தனிப்பட்ட வசதியும் செய்யப்படவில்லை’
மட்டக்களப்பு
சிறைச்சாலையில் எந்த நபருக்கும் தனிப்பட்ட வசதிகள்
ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட
வகையிலேயே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என மட்டக்களப்பு சிறைச்சாலை
பிரதான ஜெயிலர் என் .பிரபாகரன் தெரிவித்தார...
மட்டக்களப்பில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
முறையற்ற
இடமாற்றங்களை கண்டித்தும் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தியும்
ஆசிரியர்கள் சிலர் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர...
மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் 141ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி ஊர்வலம்
மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் 141ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி தினம் இன்று புதன்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டத...
மட்டு - கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய சாரணர் மாணவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு (VIDEO & PHOTOS)
(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய சாரணர்
மாணவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது...
செவ்வாய், 28 ஜூன், 2016
பூநொச்சிமுனை கடலில் தவறிவீழ்ந்து காணாமல்போயுள்ளவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன

மட்டக்களப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கடலில் இருந்து
மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (ஜுன் 28, 2016)
மாலை ஐந்து மணியளவில் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார...
மட்டக்களப்பு மகளிர் அரிமா கழகத்தின் புதிய நிர்வாகத்தினர் பதவியேற்பு நிகழ்வு
மட்டக்களப்பு
மகளிர் அரிமா கழகத்தின் புதிய நிர்வாகத்தினர் பதவியேற்பு நிகழ்வு
மட்டகளப்பு பூம்புகார் லயன்ஸ் கழக மண்டபத்தில் மாலை இடம் பெற்றது....
ஞாயிறு, 26 ஜூன், 2016
கண்ணீரிலும் துளிர்ந்த இன உறவு – உன்னிச்சைகுளம் அருகில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

இயற்கை
செயற்கை இடர்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள், தற்செயல் நிகழ்வுகளால்
உயிரிழப்புக்கள் ஏற்படுவது இயல்பு. ஒரு போது இவற்றை விதி என்கின்ற
வரையறைக்குள் கொண்டு வந்து சமாதானப்பட்டு தேற்றிக் கொள்ள முடிகின்றத...
வெள்ளி, 24 ஜூன், 2016
கன்னன்குடாவில் கண்ணகி கலை இலக்கிய விழா

மட்டக்களப்பில்
வருடா வருடம் நடைபெற்றுவரும் கண்ணகி கலை இலக்கிய விழாவின் ஆறாவது இலக்கிய
விழா நிகழ்வு இம்முறை கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளத...
அரியநேத்திரனை கொழும்பு குற்றப்புலனாய்வுத்துறைக்கு விசாரணைக்கு அழைப்பு

மட்டக்களப்பு
மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு
வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளத...
பெண்கள் இல்லத்தில் தூங்கும்போது மயங்கிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம்

இரவு
நித்திரைக்குச் சென்றபோது மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்த சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக
ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர...
வியாழன், 23 ஜூன், 2016
அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டத...
முச்சக்கர வண்டிகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் மாகாணசபையினால் ஆரம்பிப்பு
கிழக்கு
மாகாணத்திலுள்ள சகல முச்சக்கர வண்டிகளையும் மாகாண சபையில் பதிவு செய்து
பத்திரம் வழங்கும் நிகழ்வு முதன்முறையாக மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு
ஓட்டமாவடி பிரதேசத்தில் புதன்கிழமை (ஜுன் 22, 2016) அன்று கிழக்கு மாகாண
முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட...
புதன், 22 ஜூன், 2016
அக்கரைப்பற்று மாடு அறுக்கும் தளத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை
ஜுனைதீன் முஹம்மட் சியான்
அக்கரைப்பற்றில் மாடு அறுக்கும் தளமானது தற்போது இருக்கும் பிரதேச செயலக கட்டிடத்துக்கு பின்னால் பல வருடங்களுக்கு முன்னால் அமைய பெற்றிருந்தது.பிற்காலத்தில் மாடு அறுக்கும் தளத்தை சுற்றி மக்கள் குடியேற்றம் மற்றும் அரச காரியாலங்கள் வந்ததன் பின்னால் மாடு அறுக்கும் தளமானது அக்கரைப்பற்று 14 பிரிவுக்குள் கடற்கரையை அன்மித்த பகுதியில் அக் கால கட்டத்தில் அப் பகுதியில் மக்கள் குடியேற்றம் இல்லாத காரணத்தால்...
சனி, 18 ஜூன், 2016
மட்டு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்.

(பழுவூரான்)
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(19) பிற்பகல் 3.00மணியளவில் கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப் மீடியாவில் இந்த பொதுக்கூட்டம்...
புதன், 15 ஜூன், 2016
தேனூர் பள்ளியங்கட்டு கண்ணகி அம்மனின் வருடாந்த திருச்சடங்கு

(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் வருடாந்த திருச்சடங்கு நேற்று(14.06.2016) செவ்வாய் கிழமை கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து முகக்களை எழுந்தளப்பணும் நிகழ்வினை தொடர்ந்து கதவு திறந்தல் சடங்கு இடம் பெற்றது. இவ் திருச்சடங்கானது நேற்று ஆரம்பமாகி எதிர் வரும் சனிக்கிழமை (18.06.2016) களியாணக்கால் பூசையும் அதனைத்தொடர்ந்து (20.06.2016) திங்கள் கிழமை பின் இரவு வாளி பாடும் நிகழ்வுடன் வருடாந்த திருச்சடங்கு...
செவ்வாய், 14 ஜூன், 2016
மட்டக்களப்பு சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலம் ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி (VIDEO & PHOTOS)

(லியோன்)
இலங்கையில் மதுபாவனையில் முதல் இடத்தினைப்பெற்ற மாவட்டமாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பல விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்ற...
பொத்தானைக்கு போக்குவரத்துக்கு பஸ் சேவை ஆரம்பம்
கிழக்கு
மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால்
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் பொத்தானை கிராம
மக்களின் நீண்ட கால வேண்டுகோளை ஏற்று அப்பிரதேசத்திற்குப் போக்குவரத்துச்
சேவை திங்கட்கிழமை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளத...
மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி
மட்டக்களப்பு
மாவட்டத்தின் மிகவும் பழமையான ஆலயங்களுல் ஒன்றான மட்டக்களப்பு கொக்குவில்
அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு
மாபெரும் பாற்குட பவனி இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றத...
ஞாயிறு, 12 ஜூன், 2016
ஆட்சியை பிடிக்க இனவாதம் தூண்டப்படுகின்றது –கிழக்கு முதலமைச்சர்
இந்த
நாட்டில் இனவாதத்தினை தூண்டி ஆட்சி அதிகாரங்களை பிடிக்க நினைப்பவர்களே
தற்போதை அரசியல் குழப்ப நிலைகளை ஏற்படுத்திவருவதாக கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்தார...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கும் மத்திய கல்லூரி
இலங்கையின்
முதல் பாடசாலை என்ற பெருமையினைப்பெற்றுக்கொண்ட பெருமையினைக்கொண்ட
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்
இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தப்பட்டத...
கிழக்கு மாகாணத்திற்கு தனி நிதியம் உருவாக்கப்படவேண்டும் -ஜனா
கிழக்கு மாகாணத்துக்கென தனியான நிதியம் உருவாக்கப்பட வேண்டும் என அம்மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார...
திறந்துவைக்கப்படவிருந்த பாடசாலை கட்டிடம் தீப்பிடித்து நாசம் -ஏறாவூர் குடியிருப்பில் சம்பவம்
மட்டக்களப்பு
மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில்
உள்ள தற்காலிக பாடசாலைக்கட்டிடம் ஒன்று நேற்று சனிக்கிழமை தீப்பிடித்து
எரிந்துள்ளத...
மட்டக்களப்பு மகிழூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு 2016

வயல்நிலம் சூள ஒருபுறமும் நீரோடும் ஓசை மறுபுறமும் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் கிராமத்திலே குளக்கட்டில் வீற்றிருந்து மக்களிற்கு வரும் துயர்களெல்லாம் துகள்போல அகற்றி ,வேண்டும் வரமருளும் வேப்பிலைக்காரியாம் முத்துமாரியம்பாளுக்கு வருடாந்த திருச்சடங்கு 2016 14.06.2016 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 20.06.2016 அன்று அதிகாலை திருக்குளுர்த்தி நிகழ்வுடன் இனிதே நிறைவுற இருக்கின்றது ....
மகிழூர்முனை மண்டபத்தடி முத்துமாரி அம்பாளின் வருடாந்த திருச்சடங்கு

(ரேவநிசாந்)
திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட இலங்கைத்திருநாட்டில் பத்தினி தெய்வ வழி பாட்டில் சிறப்புற்று விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முணை தென்எருவில்பற்று பிரதேச செயலகபிரி விக்குட்பட்ட மகிழூர் முனை 110வீ கிராமத்தில் வங்கக்கடல் அலையோசை வரவேற்று நிற்க வாவிமகள் முத்திசையும் சூழ்ந்து எழில் பரப்ப சேற்றினிலே வெண் தாமரை செங்கதிரோனை வரவேற்று நிற்க ஏர் புரண்டு விளையாடி ஏற்றம் தரும் நெல்மணிகள் விளையூராம் மகிழூர்முனை...
வெள்ளி, 10 ஜூன், 2016
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற மட்டு.புன்னைச்சோலை பத்திரகாளி தீமிப்பு உற்சவம்
கிழக்கிலங்கையின்
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு
பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான
அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றத...
64அடி ஆஞ்சநேயர் சிலையுடன் கலாசார மண்டபம் -பிள்ளையாரடியில் அடிக்கல் நடும் நிகழ்வு நாளை
மட்டக்களப்பு
மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடிப்பகுதியில் 63 அடிகொண்ட விஸ்வரூப
ஆஞ்சநேயர் சிலையும் கலாசார மண்டபமும் நிர்மாணிக்கும் பணிகள் நாளை
சனிக்கிழமை (11) ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆஞ்சநேய நிறுவனத்தின்
ஏற்பாட்டில் இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை 6.00மணி தொடக்கம்
8.00மணி வரையுள்ளதான சுபவேளையில்பிள்ளையாரடி வளைவில் நடைபெறவுள்ளத...
யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மட்டக்களப்பை சேர்ந்தவர் நியமனம்

யாழ்.
மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான மட்டக்களப்பினை
சேர்ந்த கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பதவியை நாளை
காலை பொறுப்பேற்கவுள்ளார...
புதன், 8 ஜூன், 2016
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு அகில இலங்கை இந்து சமய பாட ஆசிரிய குழு வருகை

(எஸ்.ஸிந்தூ)
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு இன்று(08.06.2016) புதன் கிழமை அகில இலங்கை இந்து சமய ஆசிரிய குழுவினர் வருதந்து ஆலயத்தின் வளர்ச்சி,சமய பணி சமூகப்பணி,கட்டடக்கலை பற்றியயும் ஆராய்ந்து தெளிவுற்றனர்.
...
செவ்வாய், 7 ஜூன், 2016
தொழிற்பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் நிதியத்தின் ஊடாக உதவி
மட்டக்களப்பு
மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
தொழில் பயிற்சியை நிறைவுசெய்து யுவதிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும்
நிகழ்வு நடைபெற்றத...
பழுகாமம் கபடியில் முதலிடம்

(பழுவூரான்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகள் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளதாக அதிபர் சு.உதயகுமார் தெரிவித்தார...
மட்டு – திக்கோடையில் விபத்து. இளைஞர் மரணம்.

(பழுவூரான்)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடைக்கிராமத்தில் நேற்று 06.06.2016 மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.&nbs...
ஞாயிறு, 5 ஜூன், 2016
இளைஞர் யுவதிகள் மத்தியில் தலைமைத்துவத்தை வளர்க்க இளைஞர் சேவைகள் மன்றம் வேலைத்திட்டம் -உதவி பணிப்பாளர் நைறூஸ்
இந்த
நாட்டில் வாழும் அனைத்து இளைஞர் யுவதிகள் மத்தியிலும் ஆற்றலை
வளர்ப்பதற்காகவும் தலைமைத்துவத்தினை வளர்ப்பதற்காகவும் இளைஞர் சேவைகள்
மன்றம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதாக இளைஞர் சேவைகள்
மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.என்.நைறூஸ்
தெரிவித்தார...
சனி, 4 ஜூன், 2016
“பாடுமீன்கள் சமரில்” மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி

மட்டக்களப்பின்
போர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கும்
மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான “பாடுமீன்கள் சமரில்” மெதடிஸ்த
மத்திய கல்லூரி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக
தெரிவுசெய்யப்பட்டத...
இலங்கையில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு,திமிலைத்தீவு மகா விஸ்ணு ஆலயத்தின் வருடாந்த உற்சவம்
இலங்கையின்
மிகப்பழமையான விஸ்ணு ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு, திமிலைத்தீவு மகா
விஸ்ணு ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கலியாணக்கால் நிகழ்வு இன்று மாலை
சிறப்பாக நடைபெற்றத...
தமிழரின் கலை பாரம்பரியம் அழியாமல் காப்போம். கன்னன்குடா கலைஞர்கள் சூளுரை
(பழுவூரான்)
மட்டக்களப்பு கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றமானது தமிழர்களின் கலை கலாசாரங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு கடந்த வியாழக்கிழமை 02.06.2016 மாலை கன்னகுடாவில் 'பாரத பகலிரவுப் போர்'...
வெள்ளி, 3 ஜூன், 2016
மட்டக்களப்பில் ஆவணப்பட செயலமர்வு

ஆவணப்படம் மற்றும் குறும்படம் தயாரித்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறையொன்று நாளை 04.06.2016 காலை 9 மணியளவில் வொய்ஸ் ஒவ் மீடியா வலையமைப்பின் மட்டக்களப்பு ஊடகக் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளத...
ஊடகவியலாளர் பெடிகமகே மீதான தாக்குதலுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்

ஊடகவியலாளர் பேடிகமகே மீதானதாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் ஊடகசுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான பெடிகமகே என்பவர் மீது இன்று நீர்கொழும்பு மாநகரசபைக்கு அருகில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த குறித்த ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக நீர்கொழும்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக...
வியாழன், 2 ஜூன், 2016
மூதாதையர் பாதுகாத்து தந்த இயற்கையினை விசமிகள் அழிக்கின்றார்கள் -மட்டு.அரசாங்க அதிபர்
எமது
மூதாதையர் மிகக் கவனமாகப் பாதுகாத்துத் தந்த இந்த இயற்கை வளத்தை விசம
சக்திகள் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் கவலை தெரிவித்தார...
சிறுமிகள் இருவருக்குச் சித்திரவதை –தாயின் சகோதரி கைது –ஏறாவூரில் சம்பவம்

சகோதரிகளான
சிறுமிகள் இருவருக்குச் சித்திரவதை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்
அந்த சிறுமிகளின் பராமரிப்பாளராக இருந்து வந்த சின்னம்மா (தாயின் சகோதரி)
புதன்கிழமை 01.06.2016 மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார்
தெரிவித்தனர...
புதன், 1 ஜூன், 2016
மட்டக்களப்பு வலயத்தில் கல்லடி உப்போடை விவேகானந்தா மீண்டும் சாதனை –சிவானந்தா ஆண்கள் பிரிவில் சாதனை
மட்டக்களப்பு
கல்வி வலயத்தின் வலயமட்ட விளையாட்டு விழாவில் பெண்கள் பிரிவில் கல்லடி
உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயமும் ஆண்கள் பிரிவில் கல்லடி
சிவானந்தா தேசிய பாடசாலையும் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டத...
ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்கக்கோரிகவனயீர்ப்பு போராட்டம்.
(பழுவூரான்)
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை காலை நடாத்தினர...