ஞாயிறு, 12 ஜூன், 2016

மட்டக்களப்பு மகிழூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு 2016



வயல்நிலம் சூள ஒருபுறமும் நீரோடும் ஓசை மறுபுறமும் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் கிராமத்திலே குளக்கட்டில் வீற்றிருந்து மக்களிற்கு வரும் துயர்களெல்லாம் துகள்போல அகற்றி ,வேண்டும் வரமருளும் வேப்பிலைக்காரியாம் முத்துமாரியம்பாளுக்கு வருடாந்த திருச்சடங்கு 2016  14.06.2016 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 20.06.2016 அன்று அதிகாலை திருக்குளுர்த்தி நிகழ்வுடன் இனிதே நிறைவுற இருக்கின்றது ..





சிறப்பு நிகழ்வுகளாக ...........
15.06.2016- புதன்கிழமை - பாற்குட பாவனி 
16.06.2016- வியாழக்கிளமை - வீரகம்பம் வெட்டுதல் மற்றும் தீக்கட்டை எடுத்துவரல் 
17.06.2016- வெள்ளிக்கிளமை - மடிப்பிச்சை எடுத்துவரல் 
18.06.2016- சனிக்கிழமை -தீமிதித்தல் 
19-06.2016 - ஞாயிற்றுக்கிளமை - வட்டுக்குத்து பூசை என்பன இடம்பெறும் .
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624842

Translate