செவ்வாய், 4 ஏப்ரல், 2017

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் வாழ்வாதாரஉதவிகள்

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வாழ்வாதாரஉதவிகள் முன்னாள் போராளிகள்,போரினால் கணவணை இழந்தபெண்கள்,பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் எனபலதரப்பட்டவர்களுக்குஅமைப்பின் தவிசாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இது போன்றஉதவிகள் இவ்அமைப்புதொடந்தும் பல்வேறுகிராமங்களில் முன்னெடுத்துவருகின்றது. 








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate