(எஸ்.ஸிந்தூ)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (04.08.2016) வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பாதசாரி கடவை அருகில் பாதையை கடக்க முற்பட்டவருக்கு வழிவிட்டு நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக டிப்பார் வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிள் சாரதி 10 மீற்றார் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கபப்ட்டுள்ளார்
.
இவ் விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
.
இவ் விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக