
மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று(30.06.2017 வெள்ளிக்கிழமை காலை ஆனி உத்திர தினத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வந்தது.&nbs...