வெள்ளி, 30 ஜூன், 2017

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று(30.06.2017 வெள்ளிக்கிழமை காலை  ஆனி உத்திர தினத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வந்தது.&nbs...
Share:

இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் 40ம் கிராம சக்தி கலா மன்றத்திற்கு கடந்த திங்கட்கிழமை (26) இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று கோட்ட கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய அதிபர் .கணேசமூர்த்தி...
Share:

வியாழன், 29 ஜூன், 2017

பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்

மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி ரவீந்திரன் கிஷாலினி   95வது கூட்டுறவு தினப்பேச்சுப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.இவர் கடந்த வருடம் நடைபெற்ற 94வது கூட்டுறவு தினப் பேச்சுப் போட்டியிலும் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று கொழும்பு நெலும்பொக்குண அரங்கில் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கத...
Share:

புதன், 28 ஜூன், 2017

சத்துணவுத் திட்ட மீளாய்வு-சுரவணையடியூற்று பாலா் பாடசாலை.

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பில் Nick & Nelly foundation நிதியுதவியுடன் சுமார் ஒரு மாத காலமாக ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலைக்கான சத்துணவு வழங்கும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்யுமுகமாக இன்று பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரகள்;, சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்து இந்நிகழ்ச்சித் திட்டத்தின் குறை நிறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.&nbs...
Share:

ஞாயிறு, 25 ஜூன், 2017

கிழக்கின் இளைஞர் முன்னணியின் தொடரும் கல்விச் சேவை.

கிழக்கின் இளைஞர் முன்னணியமைப்பானது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் தனது கல்விச்சேவையை வழங்கிவருகின்றது. அதனடிப்படையில் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களின் தலைமையில் கடந்த பங்குனி மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த (க.பொ.த) சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிற்கான இலவசக்கல்விக் கருத்தரங்கு தொடரின் 2ம் தொடர் நேற்றைய தினம்(24.06.2017) கோவில்போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆரம்பமாகியது. படுவான்கரை...
Share:

வியாழன், 22 ஜூன், 2017

மகிழூர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்-2017

மகிழூர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் 16.06.2016 அன்று சாதனையாளர் பாராட்டு நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வு -2017 ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ.விவேகானந்தராசா அவர்களின் தலைமையில் இடம் பெற்றிருந்தத...
Share:

ஞாயிறு, 11 ஜூன், 2017

செட்டிச்சி கண்ணகைக்கு தேற்றாத்தீவு மக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற கல்யாணசடங்கு

மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மனின் வருடந்த  கல்யாண திருச்சடங்கின்இன்று ஞாயிற்றுக்கிழமை (11.06.2017) தேற்றாத்தீவு பொது மக்களின் ஏற்றாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 10.00 மணிக்கு வசந்தன் கும்மி கோலாட்டம் என்பன ஆடப்பட்டு பூசை பொருட்கள் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. ஆலயத்தில் தேற்றாத்தீவு சிறுவர்களிளால் வசந்தன் கூத்து அளிக்கை செய்யப்பட்டது மதியம்...
Share:

வியாழன், 8 ஜூன், 2017

கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ ஆனைவாவி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்

மட்டக்களப்பு கிரான்குளம் ஆனைவாவி பகுதியில் எழுந்தருளி அருளாட்சி நல்கும் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு உற்சவமானது 06.06.2017 செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பமாகி 09.06.2017 அன்று திருக்குளிர்த்தி பூசையுடன் இனிதே நிறைவடைய இருக்கின்றத...
Share:

புதன், 7 ஜூன், 2017

மருவிப்போன மட்டக்களப்பு கதையாடல்கள்

Thirugnanasampanthan Lalithakopan 1. தத்தி – குழு / ஆட்கள்  தத்தி தத்தியாய் பிள்ளைகள் வருகிறார்கள் ..... அவனிலை கை வையாத .... தத்தி கூடின ஆள் அவன் .... இதை விட மட்டக்களப்பின் விவசாயிகள் தங்கள் மாடுகளை குழுவாக மேய்க்கும்போது அதனை தத்தி மாடு மேய்த்தல் என்றே கூறுவர்.பத்து விவசாயிகள் சேர்ந்து ஒரு தத்தி அமைத்தால் ஒருநாளைக்கு குழுவின் ஒருவர் தத்தி மாடுகளுக்கு மேய்ச்சல் பொறுப்பாளியாவார். 2. வகுத்துவார் – பகுதியார்/ குடும்பத்தார்   மட்டக்களப்பின்...
Share:

தேற்றாத்தீவில் சதங்கை அணி விழா

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இன்று (07.06.2017) புதன் கிழமை வசந்தன் கூத்தின் சதங்கை அணிவிழா இன்று இடம் பெற்றது.வசந்தன் கூத்தில் பங்கு பற்றும் சிறுவர்களுக்கு கூத்தின் அண்ணாவியாரால் முதலில் சதங்கை அணியப்பட்டதை தொடர்ந்நு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் வசந்தன் ஆடப்பட்டத்தை தொடர்ந்து.கூத்து இடம் பெறும் களரியில் எனைய வசந்தன் கூத்துக்கள் ஆடப்பட்ட...
Share:

ஞாயிறு, 4 ஜூன், 2017

கல்குடா கல்வி வலயப் பணிப்பாளரை வரவேற்ற திகிலிவெட்டை கிராம மக்களின் நன்றி மறவாத நிகழ்வு

அண்மையில் கல்குடா கல்வி வலயத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வலயப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்ற தினகரன் ரவிக்கு திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமோக வரவேற்பு இன்று (3) சனிக்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.தவனேஸ்வரன்; தலைமையில் இடம்பெற்றது.கல்குடா கல்வி வலயத்திற்கான வலயப் பணிப்பாளர் பதவிக்கான நியமனம் பெற்ற பின்னர் முதன் முதலாக வலய பணிப்பாளரின் சொந்த கிராமமான திகிலிவெட்டையில் அமைந்துள்ள தனது பாடசாலையில் இன்றைய பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு...
Share:

வியாழன், 1 ஜூன், 2017

கல்வியில் வறுமை மட்டக்களப்பு மக்களுக்கு சாபக்கேடா!

(சி.தணிகசீலன்) இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மட்டக்களப்பு ஒரு புராதன, பாரம்பரியம் வாய்ந்த தமிழ் மக்களை அதிகம் கொண்ட வரலாற்று முக்கியம் பெற்ற வளமார்ந்த இடமாகும். 'ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்' என்றாள் ஒளவை இந்த அழகுக்கு அழகு சேர்கும் வாவிகள் நிறைந்த, கடற்கரைகள், வயற்புலங்கள், காடுகள் மலைகள் என அனைத்து நிலவமைப்பையும் கொண்ட வளம் நிறை நாடு எமது மீன்பாடும் தேநாடு ஆகும் பெருமைதான...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623814

Translate