ஞாயிறு, 11 ஜூன், 2017

செட்டிச்சி கண்ணகைக்கு தேற்றாத்தீவு மக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற கல்யாணசடங்கு

மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மனின் வருடந்த  கல்யாண திருச்சடங்கின்இன்று ஞாயிற்றுக்கிழமை (11.06.2017) தேற்றாத்தீவு பொது மக்களின் ஏற்றாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 10.00 மணிக்கு வசந்தன் கும்மி கோலாட்டம் என்பன ஆடப்பட்டு பூசை பொருட்கள் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. ஆலயத்தில் தேற்றாத்தீவு சிறுவர்களிளால் வசந்தன் கூத்து அளிக்கை செய்யப்பட்டது மதியம் 12 மணிக்கு  மாபெரும்அன்னதாமும் அதனை தொடந்து மாலை 04.30 மணியளில் கண்ணகை அம்மனின் கல்யாண திருச்சடங்கு இடம் பெற்றது.









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate