செவ்வாய், 22 மார்ச், 2016

தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மனின் நகர்வலம்

20160321_205007

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மனி இவ்வருடத்திற்கான திருச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை  (20.03.2016) கதவு திறத்தலுடன் ஆரம்மமாகியது. நேற்று (21.03.2016) திங்கட்கிழமை அம்பாள் சிங்க வாகனதில் தேற்றாத்தீவு கிராம வீதியுடாக நகர்வலம் இடம் பெற்றது.நாளை புதன் கிழமை தீ மிதித்தலுடன் இவ் வருடத்திற்கான திருச்சடங்கு நிறைவடையவுள்ளது.




20160321_205018

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate