மஹா சிவராத்திரி விரத சிறப்பு நி கழ்வுகள் தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று 2017.02.24(வெள்ளிக்கிழமை) சி றப்பாக நடைபெறுகின்றன .
அந்த வகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையி ல் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதி ஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகி ய 'பாலறு பால புஸ்கரணி' தீர்த்தக்கங் கையில் தீர்த்தநீர் எடுத்து வந் து தங்கள் கைகளினால் அபிஷேகம் ப ண்ணும் சிறப்பு நிகழ்வு 06.30 மணியளவில் ஆரம்பமாகியது விசேட பூஜை தொடர்ந்து இவ் தீர்த்த நீர் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.இதன் பொது பல அடியார் கலந்து கொண்டு அபிஷேகம் பண்ணி கொண்டு இருக்கின்றனர்.











0 facebook-blogger:
கருத்துரையிடுக