(சுஜா)
பட்டிருப்பு
கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்கள்
இன்று(01.10.2015) வியாழக்கிழை காலை 08.30 மணியளவில் சிறுவர் தினத்தை முன்னிட்டு
அமைதி ஊர்வலம் ஒன்றினை நடாத்தினர்.
இதற்கு பாடசாலை அதிபர் சிவசம்பு
அவர்களின் தலைமையில் இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில்
சிறுவர்களின் எதிராக நடக்கும் அநிதிகளுக்கு
எதிரான வாசகங்கள் எந்தியவாறு அமைதி ஊர்வலம் நடாத்தினர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக