புதன், 31 மே, 2017

போரதீவு பாரதி வித்தியாலய மாணவி தமிழ் மொழித்திப்போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவு பாரதி வித்தியாலயத்தில் இருந்து தமிழ் மொழித்திப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற கருணாகரன் அபிராமி 4ம் பிரிவு கட்டுரை ஆக்கத்திலும் மனோகரன் ராஜினி 4ம் பிரிவு சிறுகதை ஆக்கத்திலும் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டியில் பக்கேற்றி இருந்தனர...
Share:

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் நடேசனின் 13 வது நினைவு தின நிகழ்வுகள்!

மட்டக்களப்பில் வைத்து க்ந'த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களின் 13 வது நினைவு தின நிகழ்வு காந்தி பூங்காவில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் எதிர்வரும் 03 ம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அஞ்சலி நிகழ்வும் நடேசன் அவர்களின் படுகொலை விசாரணையை ஆரம்பிக்கவேண்டும் என்ற  கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும்...
Share:

ஏறாவூர் இரட்டைக்கொலை விபகாரம்: ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சந்தேக நபர்கள்

ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழங்கு முடிவடைந்து சிறைச்சாலை பேரூந்தில் ஏற்றியவேளையில் குறித்த சந்தேக நபர்கள் பயணித்த சிறைச்சாலை பேரூந்தை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்த ஊடகவியலாளர்களை திட்டியதுடன் சந்தேக நபர்கள் அணிந்திருந்த செருப்பைக் கழற்றியும் அச்சுறுத்தியிருந்தனர...
Share:

செவ்வாய், 30 மே, 2017

மட்டக்களப்பைச் சேர்ந்தவர் சவுதியில் மாரடைப்பால் மரணம்

மட்டக்களப்பு குறுமண்வெளியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் சவுதி அரேபியாவில் மாரடைப்பினால் மரணடைந்துள்ளார். பல காலமாக சவுதிஅரேபியாவில் தொழில் புரிந்து வந்த இவர் ஒரு மாத கால விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறையை வீட்டாருடன் கழித்த இவர் சென்ற வாரமே  மீண்டும் சவுதி அரேபியா சென்றிருந்தார். இந்நிலையிவையே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.&nbs...
Share:

கல்குடாவில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் வழங்கு ஒத்திவைப்பு

கல்குடாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் இன்று (29) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர...
Share:

ஞாயிறு, 28 மே, 2017

பாலர் பாடசாலைக்கு போஷாக்கு உணவு திட்டாரம்பம் - சுரவணையூற்றில்

கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நிங்கி மற்றும் நெல்லி அமைப்பின் நிதி உதவியின் கீழ் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுரவணையூற்று விநாயகர் பாலர் பாடசாலைக்கு போஷாக்கு உணவு திட்டாரம்பம் நிகழ்வு இன்று(28.05.2017) ஞாயிற்றுக்கிழமை சுரவணையூற்று விநாயகர் பாலர் பாடசாலையில் கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் துஸ்யந்தன் தலைமையில் இடம் பெற்றத...
Share:

வியாழன், 25 மே, 2017

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாயலத்தின் ஆரம்ப கல்வி கற்றல் உபகரண கண்காட்சி

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாயலத்தின் ஆரம்ப கல்வி கற்றல் உபகரண கண்காட்சியானது இன்று(25.05.2017) வியாயழக்கிழமை பாடசாலையில் வித்தியாலயத்தின் அதிபர் த.சிறிதரன் தலைமையில் இடம் பெற்றத...
Share:

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! தேடப்பட்டு வந்த மற்றுமொரு சந்தேகநபர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசேட குற்றப்புலனாய்வு துறையினரால் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே வெளிநாட்டில் வசித்து வந்த சந்தேகநபரான குனத்திலக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து, நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார...
Share:

செவ்வாய், 23 மே, 2017

சர்வதேச வர்த்தக சட்டத்தில் சட்டமுதுமாணியில் தேர்ச்சி பெற்ற நீதிபதி மா.கணேசராஜா

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பிரித்தானியாவின் வெஸ்ட் லண்டன் பல்கலை கழகத்தில் சர்வதேச வர்த்தக சட்டத்தில் சட்ட முதுமாணி (LLM) Commercial low பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஜீலை மாத்தில் நடைபெறவுள்ளது. West Londan பல்கலைகழகம் லண்டனில் முதல்தர நவீன பல்கலைகழகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத...
Share:

வெள்ளி, 19 மே, 2017

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டது.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் கல்விபயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்குஇராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் இலவசபாதணிகள் வழங்கும் நிகழ்வுபாடசாலையின் அதிபர் க.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.&nbs...
Share:

வியாழன், 11 மே, 2017

வெல்லாவெளி பிரதேசத்தில் பல விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு.

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் துரிதகதியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களின் அனுசரனையில் புனரமைப்பு பணிகள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.&nbs...
Share:

வெள்ளி, 5 மே, 2017

கல்குடா மதுசார உற்பத்தித் தொழிற்சாலை மாவட்டத்தின் விவசாய பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் – மட்டக்களப்பு மாவட்ட துறைசார் வல்லுநர்கள் மன்றம்

மேற்குறித்த மதுசார உற்பத்தித் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில் குறித்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் மாவட்ட மக்களின் மதுபான பாவனை அதிகரிக்கும் எனவும்இ இதனால் ஏற்கனவே வறுமையில் முதலிடம் வகிக்கும் மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியானது இன்னும் அதலபாதாளத்திற்கு சென்று விடுவதுடன்; சமூக சீர்கேடுகளும் இதனால் அதிகரிக்குமென சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கூறிவருவதுடன், இவர்களால் இத்தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கெதிராக...
Share:

செவ்வாய், 2 மே, 2017

தேற்றாத்தீவில் இரத்ததான முகாம்

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவில் 02.05.2017 செவ்வாய்கிழமை காலை மாபெரும் இரத்தான நிகழ்வு இடம் பெற்றது அந்த வகையில...
Share:

திங்கள், 1 மே, 2017

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் கொடியேற்றம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் கொடியேற்றமானது இன்று (01.050.2017) காலை களுதாவளை சுயம்பு லிங்க பிள்iயார் ஆலயத்தில் இருந்து மாட்டு வண்டிலில் கொடி சிலை எடுத்து வரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பம்மானத...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623812

Translate