வெள்ளி, 15 ஏப்ரல், 2016

பாராம்பரியம் தூசுதட்டபட்டது. அம்பிளாந்துறையில் இடம்பெற்ற ஊஞ்சல் விழா.

(பழுவூரான்)
அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் துர்முகி ஆண்டை சிறப்பிக்கும் முகாமாக இன்று(14.04.2016) அம்பிளாந்துறை விளையாட்டு மைதானத்தில் ஊஞ்சல் விழாவம் கலாசார விளையாட்டுக்களும்
மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இவ் விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களும் பல இளைஞர்கள், பெரியோர்கள், பெண்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊஞ்சல் நிகழ்வில் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் பாராம்பரிய ஊஞ்சல் பாடல்களைப் பாடி ஆடி மகிழ்ந்தனர்.  இதனுடன் கலாசார விளையாட்டுக்களும் இடம்பெற்றது.






Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate