போதையற்ற நாட்டை கட்டியெழுப்புவோம் என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ:வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கடந்த 09ஆம் திகதி ஆரம்பமான இந்த போதையொழிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமிய அமைப்புகளை விழிப்பூட்டும் நிகழ்வு இன்று காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பட்டிப்பளை பிரதேச உதவி பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமைதாங்கினார்.
இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கலைவாணி புவனேந்திரன்,தலைமை முகாமையாளர் குணரெட்னம்,பட்டிப்பளை பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.புலேந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பட்டிப்பளை பிரதேச பொதுச்சுகாதார பரிசோகரினால் மதுபாவனையினால் ஏற்படும் தீங்கு மற்றும் அதன் சமூக தாக்கம் குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டன.
கடந்த 09ஆம் திகதி ஆரம்பமான இந்த போதையொழிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமிய அமைப்புகளை விழிப்பூட்டும் நிகழ்வு இன்று காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பட்டிப்பளை பிரதேச உதவி பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமைதாங்கினார்.
இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கலைவாணி புவனேந்திரன்,தலைமை முகாமையாளர் குணரெட்னம்,பட்டிப்பளை பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.புலேந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பட்டிப்பளை பிரதேச பொதுச்சுகாதார பரிசோகரினால் மதுபாவனையினால் ஏற்படும் தீங்கு மற்றும் அதன் சமூக தாக்கம் குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக