புதன், 7 அக்டோபர், 2015

மருத்துவச் சிலவுக்காக ஒரு தொகைப் பணம் வழங்கி வைப்பு..


முருகன் கோயில் வீதி, காரைதீவு-11 ஆம் பிரிவைச் சேர்ந்த​ தியாகராஜ​ சூரியகுமார் (வயது-37) என்பவர் மரத்தில் இருந்து வீழ்ந்து உபாதைக்குள்ளாகி உல்லதால் கூலித் தொழில் புரியும்  இவர் மூன்று மாதங்களாக அவரது மருத்துவச் செலவு,மற்றும் மனைவி, பிள்ளைகலின் அன்றாட இயல்வு வாழ்க்கை,பிள்ளைகளின் கற்கை என்பன​ பாதிக்கப்பட்டு இருந்த​ நிளையில்

இன்று(07) அவரது மருத்துவச் சிலவுக்காக​ நம்பிக்கை ஒளி அமைப்பினால் ஒரு தொகைப் பணம் அவரது இல்லத்தில் வைத்து வளங்கி வைக்கப்பட்டதுடன் அவரது உபாதை நீங்கும் வரை மருத்துவச் செலவை தமது அமைப்பு வழங்கும் என்றும் அமைப்பின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஜெயசிறில் அவர்கள் தெரிவித்தார்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate