
(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தின் காரணமாக வெல்லவெளி-மண்டூர் வீதி வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டமையினால் வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பிதமானத...