சனி, 28 ஜனவரி, 2017

போரதீவுப்பற்று பல வீதிகள் வெள்ளத்தினால் தடை. பிரதேச சபை போக்குவரத்து வசதி.

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு மாவட்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தின் காரணமாக வெல்லவெளி-மண்டூர் வீதி வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டமையினால் வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பிதமானத...
Share:

வெள்ளி, 27 ஜனவரி, 2017

பணம் மோசடி செய்த நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை

பணம் மோசடி செய்த  நபருக்கு எதிராக இரண்டு  வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.தொழில் பெற்றுத்தருவதாக கூறி  ஒரு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு  கணக்கு முடக்கப்பட்ட வங்கி காசோலையினை வழங்கி ஏமாற்றிய சம்பந்தமாக நளின் குணம் என்பவருக்கு  எதிராக 2013 .05.14 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது...
Share:

வியாழன், 26 ஜனவரி, 2017

முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்தவருக்கு - ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை

முதல் மனைவியின் பதிவு திருணத்தை மறைத்து முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டமை சம்பந்தமாக காலபடிவம் சேர்ந்த செல்வம் தயாளன் என்பருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்தும் தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்பளித்துள்ளார...
Share:

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தேற்றாத்தீவு பாடசாலைகளில் தூய்மைபடுத்தும் நடவடிக்கை

எதிர்வரும் மாதம் முதாலாம் திகதி (01.02.2017) புதன்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை கட்டட தொகுதியை திறந்து வைப்பதற்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை  தரவுள்ளார...
Share:

வெள்ளி, 20 ஜனவரி, 2017

அடை மழையிலும் பொங்கல் விழா- ம.தெ.எ.பிரதேச செயலகத்தில்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா இன்று (20.01.201) வெள்ளிக்கிழமை அலுவலக முன்றலில் அடைமழையில் மத்தியிலும் மிக பிரமாண்டமான முறையில் இடம் பெற்றத...
Share:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்காவது பொங்கல் விழா

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்காவது பொங்கல்விழா நேற்று (19.01.2017)வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் விமர்சையாக நடைபெற்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்&n...
Share:

வியாழன், 19 ஜனவரி, 2017

மட்/ மமே/ஈச்சந்தீவு இராமகிருஷ்ண தமிழ் கலவன் வித்தியாலயத்தின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/ மமே/ஈச்சந்தீவு இராமகிருஷ்ண தமிழ் கலவன் வித்தியாலயத்தின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (2017.01.19) இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் வித்தியாலய அதிபர் திரு.செ.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.எஸ்மகேந்திரக்குமார் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு கோட்டக் கல்விப்...
Share:

புதன், 18 ஜனவரி, 2017

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்கள் தலைமையில் தைப்பொங்கல் விழா சிறப்பாக இன்று (2017.01.18) புதன்கிழமை பிரதேச செயலாகத்தின் முன்றலில்  இடம்பெற்றது.இப் பொங்கல் விழாவில் கோறளைப்பற்று தெற்கு உட்பட்ட ஆலய  பரிபாலனசபையினர் விளையாட்டு கழகங்கள்  மற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தின் ஒத்துழைப்புடன் இவ் பொங்கல் விழா இடம் பெற்றத...
Share:

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

தேற்றாத்தீவில் நடைபெற்ற கோதை கண்ணன் திருமண வைபவம்

திருப்பாவை விரத்தின் இறுதி நாளாகிய நேற்று சனிக்கிழமை (14.01.2017)  இரவு 08.30 மணியளவில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்பு சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்  ஆண்டாள் கண்ணன் திருமண வைபவம் நடைபெற்றது.நாச்சியார் திருமொழிபாடலில் ஆண்டாள் குறிப்பிட்டதை போன்று ஆலய குருமார்களால் ஆண்டாள் கண்ணன் திருமணம் நிகழ்த்தி காட்டப்படது....
Share:

சனி, 14 ஜனவரி, 2017

இளைஞர்கள் தங்களது தகைமைகளை அதிகரித்துக்கொள்ளவேண்டும் -கிளிநொச்சி அரசாங்க அதிபர் மட்டக்களப்பில் தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றோர் தொகை அதிகமாகவுள்ள நிலையில் தமது தொழில்தகைமைகளை அதிகரித்து தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை இளைஞர்கள் மத்தியில் ஏற்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார...
Share:

திருப்பாவை தைநீராடல் – தேற்றாத்தீவில்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் கடந்த முப்பது நாட்களாக நடைபெற்று வந்த திருப்பாவை தினத்தின் இறுதி நாளாகிய இன்று(14.01.2016) சனிக்கிழமை அதிகாலை 05.30 மணியளவில் இந்து சமூத்திரத்தில் தைநீராடலுடன் தீர்த உச்சவம் பெற்றத...
Share:

புதன், 11 ஜனவரி, 2017

தேற்றாத்தீவில் ஒரு தசாப்த்தின் பின்னர் இடம் பெற்ற திருவெம்பாவை தீர்த்த உற்சவம்

கட்டந்த பத்து வருடங்களாக பாலஸ்தாபன ஆலயமாக காணப்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திம் குபாபிஷேகம் நடைபெற்று முடிந்த பின்னர் இம் முறை திருவெம்பாவை தீர்த்த உச்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கலந்து கொண்டனர். அந்த வகையில் நேற்று(10.01.2017) செவ்வாய்கிழமை நடராஜ பெருமானுக்கும் மாதுமை அம்பாளிற்கும் நான்கு ஜாம பூஜையும் அதிகாலையில் ஆருத்திரா தர்சனமும் இடம் பெற்றத...
Share:

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திலும் மிக சிறப்பாக நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும் தேசிய நிகழ்வு

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் இன்று (11.01.2017) புதன்கிழமை பாடசாலை அதிபர் த.சிறிதரன் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் காலை 10.30 மணியளவில்  தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும்  தேசிய நிகழ்வு ஆரம்பமான...
Share:

செவ்வாய், 10 ஜனவரி, 2017

திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனத்தின் கட்டிட பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே கூரையின் கீழ் கட்டிட நிர்மாண சேவைகளை வழங்கிவரும் திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனத்தில் கடமையாற்றுவோரில் தொழில் ரீதியான பயிற்சினை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளத...
Share:

திங்கள், 9 ஜனவரி, 2017

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உதயம்! - புத்திஜீவிகளை துறைசார்ந்தவர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு

மட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளத...
Share:

மைத்திரின் மூன்றாவது ஆண்டு மலர்வை முன்னிட்டு தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சிரமதானம்

சுபீட்சம் நிறைந்த நல்லாட்சியிக் மூன்றாவது வருட மலர்வை முன்னிட்டு தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் நேற்று(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய வளாகத்தினை சிரமதானம் மூலம் சுத்தம் செய்தனர்.&nbs...
Share:

வெள்ளி, 6 ஜனவரி, 2017

வந்தாறுமூலை வைகுண்ட ஏகாதசி விரதம்

(தமிழ்) விரதங்களில் மகிமைமிகு விரதமாக கொள்ளப்படும் ஸ்ரீ மகா விஷ்ணு பெருமானுடைய பரம பதம் அடையும்  சுவர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசி விரதமானது கிழக்கின் திருப்பதியாக  விளங்கும் வரலாற்று சிறப்புமிகு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில்    .மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளத...
Share:

புதன், 4 ஜனவரி, 2017

கா.நாகேந்திரனின் 'நான் பொறந்த மண்' நூல் வெளியீடு

இளம் கவிஞனர் கா.நாகேந்திரனின் ' நான் பொறந்த மண்' கவிதை நூல் வெளியீடு திங்கள் கிழமை  (2) பிற்பகல் செங்கடி மத்திய கல்லூரியின் அதிபர் கு.அருணாசலம் தலைமையில் இடம்பெற்றத...
Share:

செவ்வாய், 3 ஜனவரி, 2017

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கஜமுக சூர சங்காரம்

விநாயகர் சதுர்த்திவிரத்தினைசிற்பிக்கும் வகையில் இன்று(03.01.2016) தேற்றாத்தீவுகொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் கஜமுக சூர சங்காரபோர் வெகுசிறப்பாக இடம் பெற்றது.இதனைஆலயபிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் நிகழ்த்திவைத்தா...
Share:

திங்கள், 2 ஜனவரி, 2017

மட்டக்களப்பு மேற்கு கல்விவலய - ஈச்சந்தீவு இ.கி.மி.த வித்தியாலய சத்தியப்பிரமாண நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்விவலய - இராமகிருஷ்ணமிசன் தமிழ் கலவன் பாடசாலையின் கடமைகளைப் பொறுப்பேற்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.செ.ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் தலைமையில் காலை 7.30 மணியளவில் பாடசாலை ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெற்றது.  ...
Share:

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

ஊடக அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!- தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் ஊடக அடக்குமுறையை நிறுத்திக்கொள்விளாட்டால் ஊடகவியலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டி வரும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.நேற்றைய தினம்(31) மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623812

Translate