ஞாயிறு, 1 நவம்பர், 2015

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை! கருணா

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் மாகாண சபைகளுக்கு தேவையானது காணி அதிகாரம் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate