குறித்த யுவதி 31ம் திகதி காலை மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் நடந்த வினை திறன் கான் பரீட்சைக்கு செல்வதற்காக சென்றவர் தொடர்பில் பின்னர் தகவல் எதுவும் இல்லை எனவும் , அன்றைய தினம் இடம்பெற்ற பரீட்சைக்கும் செல்லவில்லை எனவும்,யுவதி காணமால் போனமை தொடர்பில் மட்டகளப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யுவதியின் பெற்றோர் தெரிவித்தனர்







0 facebook-blogger:
கருத்துரையிடுக