கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் விசேட தேவையுடையவர்களுக்கான இலவச உபரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தினை கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வருகின்றது.
சனி, 30 ஏப்ரல், 2016
வெள்ளி, 29 ஏப்ரல், 2016
கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்,சத்தியாக்கிரகம்
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும், இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும் மாணவர்கள் அவர்களது சில கோரிக்கைகளுக்கு பல்கலைக் கழக நிருவாகம், அக்கறையின்றிச் செயற்படுவதாககத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (29) பல்கலைக் கழக வாழாகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில. ஈடுபட்டனர்.
மட்டு பட்டிருப்பு கல்வி வலய அதிகாரிகளின் கண்மூடித்தனமான செயற்பாடு.
மட்டு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையான பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயமானது 1000 பாடசாலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு தொழிநுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் முதலாவது தடவையாக மாணவர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
செவ்வாய், 26 ஏப்ரல், 2016
ஆசிரியர் இடமாற்றங்களை மீளாய்வுசெய்யுமாறு போரதீவுப்பற்றில் தீர்மானம்
மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து பதலீடுகள் இல்லாமல் இடமாற்றம்செய்யப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களை மீளாய்வுசெய்து மீண்டும் அவர்களை பழைய பகுதிகளில் கடமையாற்ற அனுமதிக்குமாறு கோரும் பிரேரணை ஒன்று நேற்று திங்கட்கிழமை வெல்லாவெளியில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபர் 2016 சவால் கிண்ணதை வெற்றிகொண்டது மாவட்ட நிலஅளவை திணைக்கள அணி
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலக அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட 24 அணிகளுக் கிடையிலான அரசாங்க அதிபர் 2016 சவால் கிண்ண பத்து ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்று போட்டிகள் கடந்த 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களாக மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது .
ஞாயிறு, 24 ஏப்ரல், 2016
களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலைய திறப்பு விழா.
கிழக்கு மாகாண அரச அலுவலர்களுக்கான சித்திரைப்புத்தாண்டு விழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் சகல அமைச்சுக்கள் திணைக்களங்கள் இணைந்து மாகாண அரச அலுவலா்களுக்காக நடாத்தும் பாரம்பரிய விளையாட்டுப்போட்டியும் இசைநிகழ்வும் 2016,04 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை உவா்மலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வெற்றி விநாயகர் விளையாட்டுகழக புதுவருட விளையாட்டு விழா -2016
வெற்றி விநாயகர் விளையாட்டுகழக புதுவருட விளையாட்டு விழாவான நேற்று(23.04.2016) சனிக்கிழமை கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகழகத்தின் தலைவர் ப.சந்திரு தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களும் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர்.
சனி, 23 ஏப்ரல், 2016
வெள்ளி, 22 ஏப்ரல், 2016
செவ்வாய், 19 ஏப்ரல், 2016
திங்கள், 18 ஏப்ரல், 2016
வாகரை பிரதேச மக்கள் பனிச்சங்கேணி பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டம் - மூன்று மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம்
மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழில் வலய திட்டத்தை நிறுத்தக்கோரி, இன்று திங்கட்கிழமை வாகரை பிரதேச வாவிக்கரையோர மக்களினால் வாகரை திருமலை வீதியிலுள்ள பணிச்சங்கேணி பாலத்தில் போக்குவரத்தை தடைசெய்து வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழா
தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழாவானது நேற்று(17.04.2016) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.இதன் போது விசேட திருப்பலியினை மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா .அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.இவ் திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 17 ஏப்ரல், 2016
'நாக்கிளியான் புழு கிணறு வெட்ட அணில் பிள்ளை பேரெடுத்தது போல் சிலர் இங்கே அரசியல் செய்ய வந்துள்ளார்கள்' மாகாண சபை உறுப்பினர் வெள்ளிமலை ஆவேசம்.
பெரியபோரதீவு – பழுகாமம் வீதி புனரமைப்புக்காக மாகாண சபையிலே ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஞா.கிருஷ்ணபிள்ளை அவர்கள் ஒரு கோடியே பத்து
தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் புது வருட விளையாட்டு விழா
தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் புது வருட விளையாட்டு விழாவானது நேற்று(16.04.2016) தேற்றாத்தீவு கடற்கரை பொது விளையாட்டு மைதானத்தில் கழக்தின் தலைவர் இ.புவேந்திரகுமார் தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் இவ் விளையாட்டு விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் அவர்களும் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம் மற்றும் கோ.கருணாகரம் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு விழாவின் போது தரம் -5 க.பொ.த.ச/த மற்றும் உ/த ஆகிய பரீட்சையில் சிறந்த சாதனையை நிலை நாட்டியவர்களுக்கும் பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கொளரவிக்கப்பட்டதுடன் பல சுவார்ஸ்யமான போட்டி நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதுடன் பரிசில்களும் வழங்ப்பட்டது.
சனி, 16 ஏப்ரல், 2016
அமீர் அலி போன்றவர்களை அழைத்து விருந்து வைத்து தமிழினத்துக்கு துரோகம் செய்ய வேண்டாம். சீ.யோகேஸ் (பா.உ) தமிழ் மக்களுக்கு அறைகூவல்.
சித்திரை வருட கலாசார விழா இன்று(15) பெரியபோரதீவு பட்டாபுர கிராமத்திலே இடம்பெற்ற சித்திரை கலாசார விழாவிலே அதிதியாக கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உரையாற்றும் போது
வெள்ளி, 15 ஏப்ரல், 2016
பாராம்பரியம் தூசுதட்டபட்டது. அம்பிளாந்துறையில் இடம்பெற்ற ஊஞ்சல் விழா.
வியாழன், 14 ஏப்ரல், 2016
சற்று முன் தேற்றாத்தீவில் மோட்டார்சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிராதான வீதியில் இன்று(14.04.2016) காலை 10.00 மணியளவில் பயணித்து கொண்டிந்த மோட்டார்சைக்கிள் மீது காத்தான்குடி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கள் மோதியதால் இரு வாகதத்தில் பயணித் சாரதி இருவர் உட்பட நால்வர் சிறு காயம்மடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் விடுதிரும்பினர்.இவ் விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸ் ஆரம்பித்துள்ளனர்.
புதன், 13 ஏப்ரல், 2016
செவ்வாய், 12 ஏப்ரல், 2016
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகள் -குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள்
மட்டக்களப்பில் தமது கடமைகளை நேர்மையாக மேற்கொண்டுவரும் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.