சனி, 30 ஏப்ரல், 2016

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினூடாக விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் விசேட தேவையுடையவர்களுக்கான இலவச உபரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தினை கிழக்கு மாகாணத்தில்  மேற்கொண்டு வருகின்றது. ...
Share:

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வெபர் கிண்ணத்தினை கைப்பற்றியது ஏறாவூர் இளந்தாரகை அணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட ஜேசுசபை துறவி அருட்தந்தை வெபர் அடிகளாரின் நினைவாக மூன்றாவது ஆண்டாக நடைபெற்றுவரும் வெபர் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை(வை.எஸ்.எஸ்.சி)அணி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளத...
Share:

படுவான்கரையில் தொடரும் யானை தாக்குதல் -பெண் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனைப்பகுதியில் இன்று பிற்பகல் யானையின் தாக்குதல்கள் காரணமாக பெண்னொருவர் படுகாயமடைந்துள்ளார...
Share:

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமை அகற்ற தீர்மானம்

மிகநீண்ட காலமாக களுவாஞ்சிகுடி பிரதான வீதில் இந்து வரும் விசேட அதிரடிப் படை முகாமை அவ்விடத்திலிந்து அகற்றுதல் என முடிவு எடுக்கப்பட்டுள்ளத...
Share:

கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்,சத்தியாக்கிரகம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும், இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும் மாணவர்கள் அவர்களது சில கோரிக்கைகளுக்கு பல்கலைக் கழக நிருவாகம், அக்கறையின்றிச் செயற்படுவதாககத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (29) பல்கலைக் கழக வாழாகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில. ஈடுபட்டனர...
Share:

மட்டு பட்டிருப்பு கல்வி வலய அதிகாரிகளின் கண்மூடித்தனமான செயற்பாடு.

(பழுவூரான்) மட்டு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையான பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயமானது 1000 பாடசாலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு தொழிநுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் முதலாவது தடவையாக மாணவர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.&nbs...
Share:

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மலேசியாவில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்;டக்களப்பு அணி சாதனைபடைத்து இலங்கைக்கு பெருமை சேர்த்தது

மலேசியாவில் நடைபெற்ற கபடிச்சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திச்சென்ற மட்டக்களப்பினை சேர்ந்த அணி மூன்றாவது இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளத...
Share:

ஆசிரியர் இடமாற்றங்களை மீளாய்வுசெய்யுமாறு போரதீவுப்பற்றில் தீர்மானம்

மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து பதலீடுகள் இல்லாமல் இடமாற்றம்செய்யப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களை மீளாய்வுசெய்து மீண்டும் அவர்களை பழைய பகுதிகளில் கடமையாற்ற அனுமதிக்குமாறு கோரும் பிரேரணை ஒன்று நேற்று திங்கட்கிழமை வெல்லாவெளியில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளத...
Share:

அரசாங்க அதிபர் 2016 சவால் கிண்ணதை வெற்றிகொண்டது மாவட்ட நிலஅளவை திணைக்கள அணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலக அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட  24 அணிகளுக் கிடையிலான அரசாங்க அதிபர் 2016  சவால் கிண்ண  பத்து ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்று போட்டிகள்  கடந்த 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களாக மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு  மைதானத்தில் இடம்பெற்றது . ...
Share:

புல்லுறுவிகள் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் -கோவிந்தன் கருணாகரம்

தமிழ் மக்கள் மத்தியில் வாக்குகளை சூறையாடுவதற்காக ஊடுறுவியுள்ள புல்லுறுவிகள் தொடர்பில் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் கவனமாக செயற்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார...
Share:

பட்டிப்பளையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 200 வீடுகள் அமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 200 வீடுகளை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டத...
Share:

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

பட்டிருப்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ்தரப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிப்புத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர...
Share:

களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலைய திறப்பு விழா.

களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலைய திறப்பு விழா இன்றைய தினம் (24.04.2016) மிகச் சிறப்பான முறையில் கோலாகலமாக களுவாஞ்சிகுடி நகரத்தினுடைய தலைவரும் முகாமை ஆலய பரிபாலன சபைத் தலைவருமான அ.கந்தவேள் தலைமையில் களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலையத்தில் மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றத...
Share:

கிழக்கு மாகாண அரச அலுவலர்களுக்கான சித்திரைப்புத்தாண்டு விழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் சகல அமைச்சுக்கள் திணைக்களங்கள் இணைந்து மாகாண அரச அலுவலா்களுக்காக நடாத்தும் பாரம்பரிய விளையாட்டுப்போட்டியும் இசைநிகழ்வும் 2016,04 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை உவா்மலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Share:

வெற்றி விநாயகர் விளையாட்டுகழக புதுவருட விளையாட்டு விழா -2016

வெற்றி விநாயகர் விளையாட்டுகழக புதுவருட விளையாட்டு விழாவான நேற்று(23.04.2016) சனிக்கிழமை கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகழகத்தின் தலைவர் ப.சந்திரு தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களும் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து...
Share:

சனி, 23 ஏப்ரல், 2016

இலங்கையில் ஐந்தாயிரம் இந்து சமய மாணவர்கள் தமது மத கல்வியை கற்பதில்லை - பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன்

இலங்கையில் ஆறாயிரம் இந்துசமய மாணவர்கள் உள்ளபோதிலும் ஒரு இலட்சம் மாணவர்களே இந்துசமய கல்வியை கற்றுக்கொள்வதாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார...
Share:

'‎பேஸ்புக் தமிழா 2016‬' கொழும்பில் இடம்பெற உள்ளது.

இலங்கை சமூக ஊடகத்துறை வரலாற்றில் பேஸ்புக் பயனர்கள் முதன்முறையாக ஒழுங்கமைக்கும் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும்  24ஆம் திகதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை பம்பலப்பிட்டியவில் உள்ள  AVS மண்டபத்தில் நடைபெறவுள்ளத...
Share:

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஓந்தாச்சிமடத்தில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள பற்றைக்காட்டுக்குள் ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளத...
Share:

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கிராம சேவையாளரின் படுகொலையை கண்டித்து போராட்டம் -ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம்

மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளர் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம்,குறித்த படுகொலைக்கு வன்மையான கண்டனத்தினையும் தெரிவித்துள்ளத...
Share:

திங்கள், 18 ஏப்ரல், 2016

வாகரை பிரதேச மக்கள் பனிச்சங்கேணி பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டம் - மூன்று மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம்

மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழில் வலய திட்டத்தை நிறுத்தக்கோரி, இன்று திங்கட்கிழமை வாகரை பிரதேச வாவிக்கரையோர மக்களினால் வாகரை திருமலை வீதியிலுள்ள பணிச்சங்கேணி பாலத்தில் போக்குவரத்தை தடைசெய்து வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டத...
Share:

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை மாதாந்த கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பம்-தவிசாளர் பொன்.செல்வநாயகம்

கிழக்கு மாகாண முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார...
Share:

ஊடக சுதந்திரத்தினை பாதுகாக்க நல்லாட்சி அரசாங்கம் முன்வரவேண்டும் -ஊடகவியலாளர்கள் கோரிக்கை

நல்லாட்சியில் ஊடவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருத்து சுதந்திரத்தினை இல்லாமல் செயற்பாடுகள் கவலைக்குரியது என ஊடவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர...
Share:

ஆலய விக்கரங்களை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் காளிகோயிலில் வைக்கப்பட்டிருந்த பித்தளை விக்கிரகங்களைத் திருடிய குற்றச்சாட்டுத் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில்  இளைஞர் ஒருவரைத் தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர...
Share:

தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழா

தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழாவானது நேற்று(17.04.2016) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.இதன் போது விசேட திருப்பலியினை மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா .அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.இவ் திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் பலர் கலந்து கொண்டனர...
Share:

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

'நாக்கிளியான் புழு கிணறு வெட்ட அணில் பிள்ளை பேரெடுத்தது போல் சிலர் இங்கே அரசியல் செய்ய வந்துள்ளார்கள்' மாகாண சபை உறுப்பினர் வெள்ளிமலை ஆவேசம்.

(பழுவூரான்) பெரியபோரதீவு – பழுகாமம் வீதி புனரமைப்புக்காக மாகாண சபையிலே ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஞா.கிருஷ்ணபிள்ளை அவர்கள் ஒரு கோடியே பத்து...
Share:

தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் புது வருட விளையாட்டு விழா

தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் புது வருட விளையாட்டு விழாவானது நேற்று(16.04.2016) தேற்றாத்தீவு கடற்கரை பொது விளையாட்டு மைதானத்தில் கழக்தின் தலைவர் இ.புவேந்திரகுமார் தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் இவ் விளையாட்டு விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் அவர்களும் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம் மற்றும் கோ.கருணாகரம் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். இவ் விளையாட்டு...
Share:

பட்டாபுரம் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 20வது ஆண்டு நிறைவினையொட்டி புத்தாண்டு விளையாட்டு விழா

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டாபுரம் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 20வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் தமிழ் புதுவருட கலாசார விளையாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றத...
Share:

சனி, 16 ஏப்ரல், 2016

அமீர் அலி போன்றவர்களை அழைத்து விருந்து வைத்து தமிழினத்துக்கு துரோகம் செய்ய வேண்டாம். சீ.யோகேஸ் (பா.உ) தமிழ் மக்களுக்கு அறைகூவல்.

(பழுவூரான்) சித்திரை வருட கலாசார விழா இன்று(15) பெரியபோரதீவு பட்டாபுர கிராமத்திலே இடம்பெற்ற சித்திரை கலாசார விழாவிலே அதிதியாக கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உரையாற்றும் போ...
Share:

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

பாராம்பரியம் தூசுதட்டபட்டது. அம்பிளாந்துறையில் இடம்பெற்ற ஊஞ்சல் விழா.

(பழுவூரான்) அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் துர்முகி ஆண்டை சிறப்பிக்கும் முகாமாக இன்று(14.04.2016) அம்பிளாந்துறை விளையாட்டு மைதானத்தில் ஊஞ்சல் விழாவம் கலாசார விளையாட்டுக்களும்...
Share:

வியாழன், 14 ஏப்ரல், 2016

சற்று முன் தேற்றாத்தீவில் மோட்டார்சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிராதான வீதியில் இன்று(14.04.2016) காலை 10.00 மணியளவில் பயணித்து கொண்டிந்த மோட்டார்சைக்கிள் மீது காத்தான்குடி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கள் மோதியதால்  இரு வாகதத்தில் பயணித் சாரதி இருவர் உட்பட நால்வர் சிறு காயம்மடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் விடுதிரும்பினர்.இவ் விபத்து தொடர்பான விசாரணையை  களுவாஞ்சிகுடி பொலிஸ் ஆரம்பித்துள்ளனர...
Share:

புதன், 13 ஏப்ரல், 2016

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மருத்துநீர் வழங்கும் நிகழ்வு

பிறந்திருக்கும் துர்முகி தமிழ் சிங்கள புத்தாண்டினை நாடெங்கிலும் உள்ள தமிழ் சிங்க மக்கள் பல்வேறு பண்பாட்டுகலாசார நிகழ்வுகள் மூலம் கொண்டாடிவருகின்றனர...
Share:

மட்டக்களப்பில் விபத்தில் கர்ப்பிணியான கோமாதா பலி

சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு விபத்தில் தாயும் தாயின் வயிற்றில் இருந்த குழந்தையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளத...
Share:

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

மட்டக்களப்பில் யுத்தத்தினால் அவயங்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்ததில் பங்குகொண்டு அவயங்களை இழந்துள்ள முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பாலகன் மேற்கொண்டுவருகின்றத...
Share:

கடும் உஷ்ண கால நிலைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் மக்கள் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவு

தமிழ் சிங்கள புத்தாண்டினை குதூகலமாக கொண்டாடும் வகையில் தமிழ் சிங்கள மக்கள் தயாராகிவருகின்றனர...
Share:

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகள் -குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள்

மட்டக்களப்பில் தமது கடமைகளை நேர்மையாக மேற்கொண்டுவரும் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார...
Share:

மட்டக்களப்பு அரசியல்வாதிகள் மக்களின் கஸ்டங்களை பேசுவதை விடுத்து அறிக்கை மன்னர்களாக உள்ளனர் – பிரதியமைச்சர் அமீர்அலி

மட்டக்களப்பில் சில அரசியல்வாதிகள் மக்களின் கஸ்டங்களைப்பற்றி மக்களின் வாழ்வின் அபிவிருத்தி பற்றி பேசுவதை விடுத்து அறிக்கைவிடும் மன்னர்களாகவே இருந்துவருகின்றார்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார...
Share:

திங்கள், 11 ஏப்ரல், 2016

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வெருகல் படுகொலை நினைவு தினம்

2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை மீண்டும் உருவாக்கப்பட்டதன் பின்னரே மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி கண்டது என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஸ்ட பிரதி தலைவருமான நா.திரவியம்(ஜெயம்)தெரிவித்தார...
Share:

சனி, 9 ஏப்ரல், 2016

மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வீட்டின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வீட்டின் மீது நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டள்ளத...
Share:

மண்டூரில் புனரமைக்கப்பட்ட மாதிரிப்பண்ணை எதிர்க்கட்சி தலைவரினால் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டூர் 14ஆம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட மாதிரி ஒருங்கிணைந்த விவசாய பண்ணை, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனால், இன்று சனிக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டத...
Share:

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட விடுதி திறப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலத்தில் புனரமைக்கப்பட்ட மாணவர்கள் விடுதி இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டத...
Share:

மட்டக்களப்பு வாவியில் இளைஞனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகரில் உள்ள வாவியில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623789

Translate