வியாழன், 14 ஏப்ரல், 2016

சற்று முன் தேற்றாத்தீவில் மோட்டார்சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிராதான வீதியில் இன்று(14.04.2016) காலை 10.00 மணியளவில் பயணித்து கொண்டிந்த மோட்டார்சைக்கிள் மீது காத்தான்குடி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கள் மோதியதால்  இரு வாகதத்தில் பயணித் சாரதி இருவர் உட்பட நால்வர் சிறு காயம்மடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் விடுதிரும்பினர்.இவ் விபத்து தொடர்பான விசாரணையை  களுவாஞ்சிகுடி பொலிஸ் ஆரம்பித்துள்ளனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624941

Translate