இந்தியா ஸ்ரீ இரமேஸ்வரம் பாரம்பரிய ஆலய அச்சகர் பக்க்ஷி சிவராஜன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. இன் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.மூ.கோபாலரெத்தினம் அவர்களும்,சிவஸ்ரீ.கு.வ.சிதாரம் குருக்கள் அவர்களும் ஆலய கட்டுமான பணிக்கான தலைவராக செயற்பட்ட த.விமலானந்தராசா அவர்களும்.தேற்றாத்தீவு பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதன் பொது மலர் மாலை அணிவித்து பென்னாடை அனிவித்து வாழ்து மடல் வழங்கி கொளரவிக்கப்பட்டது.அச்சகர் பக்க்ஷி சிவராஜன் அவர்கள் தேற்றாத்தீவு கெம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்கு சர்வபோதகாசிரியர் ஆக செயற்பட்டமைக்காக இவ் கொளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக