வியாழன், 19 மே, 2016

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

(பழுவூரான்)
 நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624975

Translate