செவ்வாய், 7 ஜூலை, 2015

முதலிடம் பெறுவதற்கு பங்களிப்பு செய்த அதிபர் மற்றும் ஆசிரியருக்கு பாராட்டு


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலயம் கிழக்கு மாகாணமட்டத்தில் முதலிடம் பெறுவதற்கு பங்களிப்பு செய்த அதிபர்-த.சி.அலோசியஸ், மற்று உடற்கல்வி ஆசிரியர் - தசோ.ஜெயரெட்ணம் ஆகிய இருவரையும் களுதாவளை கெனடி விளையாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர்கள் தசோ.திருநாவுக்கரசு(அதிபர்), திசே.அருள்ராசா அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate