மட்டகளப்பு – பொலன்னறுவை பிரதான பாதையில் வெள்ளப்பெருக்கு காரணமாக, தற்போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழை காரணமாகவே, இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லேவ, மனம்பிட்டிய இடையே உள்ள பிரதேசங்களில், வெள்ள நீரின் அளவு மூன்று அடி உயரத்தில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் இன்றில் இருந்து மழையின் அளவு குறையும் என கால நிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக