புதன், 4 மே, 2016

ஆயுட் கால தலைவருக்கு கௌரவம்

(கஜன்)

அகில இலங்கை அராசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆயுட் கால தலைவராக தெரிவு செய்யப்பட்டு அண்மையில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் மேதின கூட்டத்திலும் பிரகடன படுத்தப்பட்டுள்ன தலைவர் லோகநாதனின் 23 வருடகால அர்பணிப்பான சேவையை தொழிளாளர்கள் பொதுமக்கள் பாராட்டி கௌரவித்துள்ளனர்.




அன்னாருக்கு மேதின கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தழிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்திரனி ஆரிப் சம்சுதிபன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசியர் இராஜேஸ்வரன் கல்முனை மாநகர சபையின் முன்னால் எதிர் கட்சி தலைவர் ஹன்றி மகேந்திரன் அவர்களும் ஒன்றினைந்து பொதுமக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.




Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate