தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு பற்றிய பொதுமக்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு (07) ஞாயிற்றுக்கிழமை பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வெள்ளி, 5 பிப்ரவரி, 2016
Home »
» தமிழ் மக்கள் பேரவையினால் பொதுமக்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு
0 facebook-blogger:
கருத்துரையிடுக