வியாழன், 12 நவம்பர், 2015

மக்களுக்காக சாகும் வரை நல்லது செய்யும் அமைப்பினர் சோபித தேரருக்கு அஞ்சலி தேற்றாத்தீவில்

(சுஜா)


மக்களுக்காக சாகும் வரை நல்லது செய்யும் அமைப்பினர் மாதுலுவாவ சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12.11.2015) அமைப்பின் தலைவர் தியாகராசா முருகவடிவேல் தலைமையில் தேற்றாத்தீவு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.இதன் போது மாதுலுவாவ சோபித தேரரின் உருவ படத்திற்கு சூடம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதில் தேற்றாத்தீவை சேர்ந்த பொது அமைப்பின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate