மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும், பீல் மாஸ்டர் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான சிவகீதா பிரபாகரன் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்னிலையில் இவர் கூட்டமைப்பில் இணைந்தார்.
இவருடன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஐந்து முன்னாள் உறுப்பினர்களும் கைகோர்த்துள்ளனர்.







0 facebook-blogger:
கருத்துரையிடுக