சனி, 18 ஜூலை, 2015

வந்தாறுமூலையில் நான்கு கால்களுடன் அதிசய கோழிக்குஞ்சு! (Photos)

(கிரான் விஜிகரன்) வந்தாறுமூலை கிருஷ்ணன்  கோவில் வீதியை சேர்ந்த குஞ்சித்தம்பி   தில்லையம்பலம் என்பவரின் வீட்டில் இவ்வாறு  நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு  ஒன்று  பிறந்துள்ளது.

வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில் இக் கோழிக்குஞ்சின் தாயானது தானாகவே 13 முட்டைகளை சேமித்து  வைத்து 9 கோழிக்குஞ்சுகளை  பொரித்துள்ளதாகவும் இதில் ஒரு கோழிக்குஞ்சு மாத்திரமே நான்கு கால்களுடன் பிறந்ததாகவும்  தெரிவித்தார்.


அவர்  மேலும் தெரிவிக்கையில் இக்  கோழிக்குஞ்சின்  உடல்  அமைப்பானது  இரண்டாக பிரிக்கப்பட்டு காணப்படுவதாகவும்  இதனைக் காண பலஇடங்களில் இருந்தும்  மக்கள் பார்வையிட வருவதாகவும் தெரிவித்தார்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate