(ப.ஜசாந்த்)
சிட்னி உதய சூரியன் மாணவர் உதவி மையம் அமைப்பின் ஏற்பாட்டிலும் திரு.ராஜன்(அவுஸ்ரேலியா) அவர்களின் அனுசரணையிலும் பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இதன்போது பின்தங்கிய பாடசாலை பாலமுனை மற்றும் திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளைச் சேர்ந்த 55 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைகப்பட்டது.
இந்நிகழ்வானது திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திரு.S.யோகராஜா தலைமையில் நடைபெற்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக