தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினை மீண்டும் உருவாக்கும் பொது கூட்டம் எதிர் வரும்(29.07.2016) வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் பி.ப 4.00 மணிக்கு அதிபரின் தலைமையில் இடம்பெறவுள்ளது,தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொள்ளவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ் பழைய மாணவர் பொது கூட்டத்தில் சிவகலை வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தி பாடசாலையின் வழப்பற்றாக்குறை ஏனைய பல விடயங்கள் இவ் கூட்டத்தில் ஆராயப்பட இருக்கின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக