சனி, 23 ஜூலை, 2016

நூற்றாண்டு காணும் கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா - வீடியோ

நூற்றாண்டு காணும் கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவுக்கான ஆயத்தமாக கொடியேற்றம் 22.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை  கிறிஸ்டி நோயல் இமமனுவேல் ஆண்டகையினால் கொடியேற்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டு முதலாவது நவநாள் திருப்பலியினையும் ஒப்புக்கொடுத்தார்.

இதன் போது பங்குத்தந்தை அருட்தந்தை ரோஷான் சுவைக்கின் அவர்களும் மேலும் பல அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள், பிறபங்கு மக்கலென பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate