(லியோன்)
மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்கு மாணவர்களுக்கு தேவ அருள் அடையாளங்கள வழங்கும் விசேட திருப்பலி இன்று நடைப்பெற்றது
இன்று நடைபெற்ற விசேட திருப்பலியில் பங்கு தந்தை அருட்பணி லெஸ்லி
ஜெகாந்தன் , அருட்பணி எ .தேவதாசன் ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர் .
ஆலய திருவிழாவின் திரு உருவம்
பவனி இன்று மாலை நடைபெறும் .
நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு அருட்பணி ஆர் .திருச்செல்வம் அடிகளாரின் தலைமையில்
விசேட திருநாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்
0 facebook-blogger:
கருத்துரையிடுக