மட்டக்களப்பு
ஆரையம்பதியில் அமைந்துள்ள சுவாணி ஓட்டோ லன்ட் நிறுவனத்தின் மற்றுமொரு
படிக்கல்லாக அசோசியேட் மோட்டோர்வைஸ் லிமிட்டடின் கிளை
திறந்துவைக்கப்பட்டுள்ளத...
புதன், 31 ஆகஸ்ட், 2016
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016
மட்டக்களப்பில் காணாமல்போன உறவுகள் ஆர்ப்பாட்டம்
காணாமல்போனவர்களுக்கு
வழங்கப்பட்டுள்ள மரணச்சான்றிதழ்களை அரசாங்கம் மீளப்பெற்று
காணாமல்போனவர்களுக்கான விசேட சான்றிதழை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளத...
இணையத்தள ஊடகங்கள் என்மீது சேறுபூசுகின்றன. மா.ச.உறுப்பினர் ஜனா சீற்றம்.

(பழுவூரான்)
சிரம சத்திய வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியினை வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பாலர் பாடசாலைக்கான சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும்நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் 'தன்மீது சில இணையத்...
திங்கள், 29 ஆகஸ்ட், 2016
வந்தாறுமூலை பொதுமயான சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு .

வந்தாறுமூலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற வந்தாறுமூலை பொதுமயானத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் இடம்பெற்றது.&nbs...
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செயலாளருக்கு பிணை அனுமதி

விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர்
பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோததர் ஆகியோருக்கு பிணை
வழங்குவதற்கான அனுமதியை இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால்
வழங்கப்பட்டுள்ளத...
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமான இணைப்பாய் அமைந்த படகுத்துறைகள்

(தி.லலிதன்)
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமான இணைப்பாய் அமைந்த படகுத்துறைகள்...
மட்டக்களப்பு வாவியினால் இருகூறாக்கப்படும் மீன்பாடும் தேனாட்டின் மேற்குபுறமாய் அமைந்த பெருநிலப்பகுதி படுவான்கரை(சூரியன் படுவதால் அல்லது மறைவதால்) எனவும் சூரியன் உதிக்கும் கடலை எல்லையாக கொண்ட பகுதி எழுவான்கரை எனவும் அழைக்கப்படுதல் வழக்காறு.இந்த படுவான்கரையினையும் எழுவான்கரையினையும் நிலத்தினூடு இணைப்பவையாக இருப்பவை வலையிறவு பாலம் , பட்டிருப்பு பாலம் மற்றும் மண்முனைப்பாலம்...
2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கிய விழா மட்டக்களப்பில்
2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளத...
பழுகாமம் மாவேற்குடாப்பிள்ளையார் ஆலயத்திற்கு நீர்த்தாங்கி அன்பளிப்பு.
(பிரவீன்)
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப்பிள்ளையார் ஆலயத்திற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் திருப்பழுகாமத்தைச் சேர்ந்த பு.தயாநாதன் அவர்களினால் ஆலயத்தின் தேவை கருதி ஒரு நீர்த்தாங்கி(வவுசர்) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளத...
பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்.
(பிரவீன்)
கிழக்கிலங்கையில் மீன்மகள் பாட வாவிமகள் ஆடும் மட்டுமாநகரின் நிருதியிலே ஏரோடும் வழியே நீரோடி நெல் விளையும், மத்தளத்துடன் சதங்கை ஒலியும் வானைப்பிளக்கும், சுற்றிவர வாவியும் சுனைகளாலும் சூழப்பட்டு இயற்றை...
தேற்றாத்தீவு ஆதி வீரபத்திர ஆலய பொங்கல் வெகு விமரிசை

(மதுமிதா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம வழிவாட்டு தலங்களில் சிறப்பாக விளங்கும் தேற்றாத்தீவு ஆதி வீரபத்திர ஆலய பொங்கல் சடங்கு உற்சவம் 25.08.2016 அன்று வியாழக்கிழமை விநாயகர்வழிபாடுடன் ஆரம்பித்து (26.08.2016) வெள்ளிக்கிழமை பின்னிரவு இடம்பெற்றத...
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016
தேற்றாத்தீவில் கிருஷ்ன ஜெயந்தி விசேட பூஜை

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கிருஷ்ன ஜெயந்தி பூஜை முன்னிட்டு நேற்று(25.08.2016) வியாழக்கிழமை அதிகாலை மங்கல ஆராத்தியுடன் ஆரம்பித்து மாலை குழந்தை கிருஷ்னன் வீதியுலாவும் கிருஷ்னருக்கு ஸ்னபனா அபிசேகமும் கிருஷ்ன பகவானுக்கு விசேட பூஜையை தொடர்ந்து குழந்தை கிருஷ்னரை தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடும் நிகழ்வும் இடம் பெற்றது.இதன் போது பக்தி பஜனை நிகழ்வுகளும் சமய சொற்பொழிவுகளும் இடம் பெற்றத...
வியாழன், 25 ஆகஸ்ட், 2016
பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய மஹோற்சவம் நாளை.

(தாஸ்)
கிழக்கிலங்கையில் மீன்மகள் பாட வாவிமகள் ஆடும் மட்டுமாநகரின் நிருதியிலே ஏரோடும் வழியே நீரோடி நெல் விளையும், மத்தளத்துடன்...
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவம்

இலங்கை திருநாட்டில் சிறப்புற்று விளங்கும் சுயம்பு லிங்க ஆலயங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ கொடியேற்றம் எதிர்வரும் 03.09.2016 அதிகாலை 4.30மணிக்கு இடம்பெற்று தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் ஆலயத்திருவிழாவும், 08.09.2016ம் திகதியில் இருந்து குடித்திருவிழாக்களும் நடைபெறவுள்ளத...
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016
பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் தாக்குதல்

பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கியதாகவும் சம்பவம் நடந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன .
இச் சம்பவத்தில் காயமடைந்த...
சனி, 20 ஆகஸ்ட், 2016
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான அறிவுறுத்தல்...

இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளத...
மடிப்பிச்சை இடல்

(தி.லலிதன்)
மரபுகளும் பண்பாட்டு விழுமியங்களும் வேரோடிக்கிடக்கும் எங்கள் மண்ணின் இன்னொரு ஆன்மீக ரீதியான நிகழ்வு “மடிப்பிச்சை’ கோரலும் இடுதலும்.இது பெரும்பாலும் கண்ணகை மற்றும் மாரி அம்மன் கோவில்கள் நிகழும் வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் நிகழ்கிறது.பெண்களுக்கு உரித்தேயான பிரத்தியேக வழிபாட்டு முறை இது.மடிப்பிச்சை எடுக்கும் தினமன்று அதிகாலையிலேயே குளித்து முழுகி சேலை அணிந்து தயாராகி விடும் பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இந்த கைங்கரியத்தை காலை...
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016
மொட்டவிழும் மெட்டுக்கள் தந்த ஒலிபெருக்கி காலங்கள்

(தி.லலிதன்)
கிட்டதட்ட 1980 களின் முற்பகுதி தொடங்கி 2000 இன் முற்பகுதி வரை ஒரு விழாவின் சிறப்பினை தீர்மானிப்பவையாக இருந்தவை இந்த ‘ஒலிபெருக்கிகள்” அல்லது ‘ஸ்பீக்கர்கள்”. ஒருவர் நமது வீட்டுக்கு வந்து அழைப்பிதழ் தந்து விட்டு சென்றால் அடுத்து நாம் எதிர்பார்ப்பது அந்த வீட்டில் ஒலிபெருக்கி பாடுகிறதா இல்லையா என்பதனையே.விழாவுக்கான திட்டமிடுதல்களில் முதலில் தீர்மானிக்கப்படுவது “ஸ்பீக்கர்” எடுப்பதா இல்லையா என்பது பற்றிய...
பாரம்பரிய மருத்துவமுறைகளில் ஒன்றான “சுளுக்கு பார்த்தல் அல்லது உளுக்கு பார்த்தல்”

(தி.லலிதன்)
இற்றைக்கு இரண்டு தசாப்தங்களின் முன்னரான எனது கிராமத்தின் வைத்திய மரபுகளில் ஒன்றாக இந்த “சுளுக்கு பார்த்தல் அல்லது உளுக்கு பார்த்தல்” காணப்பட்டது.இந்த சுளுக்கு எனப்படுவது உடலின் யாதேனும் ஓர் பகுதியில் ஏற்படுகின்ற தசைக் கிழிவினை குறிக்கும்.இந்த தசைக் கிழிவானது தசை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருந்தமையினால் மிகுந்த வலியை தரும் ஒன்றாய் இருந்தது.ஆனால் இந்த வகையான உபாதைகளுக்கு மக்கள் நோ நீக்கி மாத்திரைகளை உட்கொள்வதையோ அல்லது...
வியாழன், 18 ஆகஸ்ட், 2016
குறுணை/குருணல் சோறு

(தி.லலிதன்)
அந்த நாட்களில் இப்போது மாதிரி அரிசி பைகளில் அடைக்கப்பட்டு வருவதில்லை.நெல் வாங்கி ஊரில் இருக்கும் அரிசி ஆலைகளில் குற்றித்தான் எடுக்க வேண்டும் அல்லது உரலில் போட்டு குற்றி குத்தரிசியாக்கி எடுக்க வேண்டும்.நாங்கள் நெல் குற்ற கொடுத்தால் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியுடன் சேர்த்து கொஞ்சம் இடிந்த அரிசி அதாவது நன்றாக உடைந்த அரிசியையும் சேர்த்து தருவார்கள்.இந்த உடைந்த அரிசியை தமிழ் அகராதியின்படி “குறுணை” என்பர்.பேச்சு வழக்கில் ‘குருணல்”...
புட்டுக்களி அவித்துப் போதல் / புட்டவித்துப் போதல்.

(தி.லலிதன்)
தமிழர் வாழ்வியலில் முற்றிலும் அற்றுப்போன ஒரு வழமையாக "புட்டுக்களி அவித்துப் போதல்" காணப்படுகிறது.இந்த "புட்டுக்களி அவித்துப் போதல்" என்பதன் சரியான வரிவடிவம் "பிட்டுக்களி அவித்துப் போதல்" என்பதாகும்.இந்த முறைமையின் விளக்கம் பின்வருமாறு...தமிழக்குடும்பங்களில் ஒரு பெண்பிள்ளை ருதுவானதும் அல்லது பருவமடைந்ததும் (கிராமப்புறங்களில் இதனை பெரிய பிள்ளையாதல் என்பர் ) அயலவர்களும் உறவினர்களும் நல்லெண்ணை , நாட்டு முட்டை மற்றும் எள்ளு போன்றவற்றை...
மட்டக்களப்பின் கிணறு வெட்டும் பாரம்பரியங்கள் மற்றும் “பரத்தை சோறிடல்”

(தி.லலிதன்)
முந்தைய நாட்களில் மட்டக்களப்பில் கிணறு தோண்டுதல் என்பது கூலிக்குரிய விடயமன்று.மாறாக அந்த பகுதி இளையவர்களால் செய்யப்படும் உபகாரம் போன்றதே கிணறு தோண்டுதல் ஆகும்.இதற்குரிய காரணமாவது யாதெனில் நீர் என்பது ஒருவனின் வாழ்வில் இரு விழிகள் போன்றது.விழிகள் போன்ற இந்த நீரானது இறைவனால் அருளப்பட்ட கொடை போன்றது.எனவே இந்த நீரினை கண்டடைய எடுக்கும் முயற்சிக்கு பணம் பெறுவது பாவகாரியமாகும் என்பது பண்டைய நம்பிக்கையாகும...
சனி, 13 ஆகஸ்ட், 2016
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கண்பார்வையிழந்த மாணவனுக்கு உதவி.

(ராஜீபன்)
அரசடித்தீவைச் சேர்ந்த கண்பார்வையிழந்த மாணவனான பா.பிரசோபனுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இ.சாணக்கியன் அவர்களால் தட்டச்சு இயந்திரம் மற்றும் பாடசாலைக்கான உபககரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினர் கல்விக்காக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
...
வியாழன், 11 ஆகஸ்ட், 2016
நிலைமாறும் கிழக்கு பல்கலைக்கழகம்!

கிழக்குமாகாணத் தமிழர்களின் சிந்தனையில் உதயமான கிழக்குக்கான பல்கலைக்கழகம் ஒன்றின் தேவை முன்னை நாள் அமைச்சர் K.W.தெய்வநாயகம் அவர்களின் முயற்சியினால்...
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்வுகள்

(சுஜா)
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூறாவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நேற்று புதன் கிழமை (10) பல நிகழ்வுகள் நடைபெற்றன.
வருடாந்தம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியாலைத் தினம் கொண்டாடப்பபட்டு வருகின்றது.மேற்படி வைத்தியசாலை வளாகத்தில் அமையப்&...
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016
மட்டு. பொருளாதார மத்திய நிலையம். மாகாண சபையில் தனிநபர் பிரேரணை.

(ரூபதாஸ்)
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது நான் தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டுவரவுள்ளளேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். இன்று (08.08.2016) போரதீவுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்பங்கேணியில்...
திங்கள், 8 ஆகஸ்ட், 2016
தேற்றாத்தீவில் வாகன விபத்து! ஒருவர் பலி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் சனிக்கிழமை(06.08.2016) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
சனி, 6 ஆகஸ்ட், 2016
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நாகசதுர்த்தி விஷேட பூசை !

நாக சதுர்த்தி விரதத்தினை முன்னிட்டு வராலாற்று சிறப்பு மிக்க தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் 06.08.2016 நாகசதுர்த்தி தினத்தன்று விஷேட பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் இவ் விரத நிகழ்வில் கலந்து கொள்ளவிரும்பும் அடியவர்கள் மாலை 3.30 மணிக்கு முன்னதாக ஆலயத்துக்கு வருகை தருமாறு வேண்டப்படுகின்றிர்கள்.&nbs...
வியாழன், 4 ஆகஸ்ட், 2016
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் குரு பெயர்ச்சி ஹோமம்

(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இன்று (04.08.2016) வியாழ்கிழமை காலை 08.30 மணிக்கு குரு பெயர்ச்சி ஹோமம் ஆலயத்தின் பிரதம குரு க.கு.சீதாராம் குருக்கள் அர்வகளின் தலைiமையில் இடம் பெற்றது இவ் குரு பெயர்ச்சி ஹோமத்தில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் தங்களது தோஷ நிவர்த்திக்கான பரிகாரங்களை செய்தனர...
தேற்றாத்தீவில் பாதசாரி கடவைக்கு அருகில் வாகன விபத்து

(எஸ்.ஸிந்தூ)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (04.08.2016) வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பாதசாரி கடவை அருகில் பாதையை கடக்க முற்பட்டவருக்கு வழிவிட்டு நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக டிப்பார் வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிள் சாரதி 10 மீற்றார் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில்...
புதன், 3 ஆகஸ்ட், 2016
மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் புதிய ஆலய நேர்ந்தளிப்பும், வருடாந்த திருவிழாவும்

மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் புதிய ஆலய நேர்ந்தளிப்பும், வருடாந்த திருவிழாவும் எதிர்வரும் (5) வெள்ளிக்கிழமை ஆலய பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது...
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016
பழுகாமம் கேணிக்கரைப் பிள்ளையார் ஆடிஅமாவாசை தீர்த்தம்.

(பகீரதன்)
கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் தென்பால் நீர்வளமும், நிலவளமும் நிறையப்பெற்று செல்வம் தழைத்தோங்கும் திருப்பழுகாமம் பதிதன்னில் கேட்பவர்க்கு...
திங்கள், 1 ஆகஸ்ட், 2016
தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா நேற்று (31.07.2016) ஞாயிற்றுக்கிழமை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கு.தேவராசா குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.நாகதம்பிரான ஸ்னபானா அபிஷேகம் பஜனை நிகழ்வும் உள்வீதி திருவிழாவும் விசேடபூஜையும் கலைநிகழ்வுகளும் இடம் பெற்றன....
தேசிய விளையாட்டு விழாவில் வெள்ளி பதக்கம்.

(பழுவூரான்)
42வது தேசிய விளையாட்டு விழா இம்மாதம் 15, 16, 17ம் திகதிகளில் மாத்தறை கொட்டவில உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணம் சார்பாக றாரளார விளையாட்டில் மட்டக்களப்பு விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ஜே.கிருஷ்ணா...
டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நூற்றாண்டு பெருவிழாவின் இறுதி நாள் நிகழ்வு
மட்டக்களப்பு
மறை மாவட்டத்தின் பாதுகாவலராம் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய
நூற்றாண்டு பெருவிழாவின் இறுதி தினமான இன்று மட்டு.மறை மாவட்ட ஆயரினால்
விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் கொடியிறக்கமும் நடைபெற்றத...
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்து போராட்டம்
வேலையற்ற
பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும்
வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டத...