அரசடித்தீவைச் சேர்ந்த கண்பார்வையிழந்த மாணவனான பா.பிரசோபனுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இ.சாணக்கியன் அவர்களால் தட்டச்சு இயந்திரம் மற்றும் பாடசாலைக்கான உபககரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினர் கல்விக்காக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சனி, 13 ஆகஸ்ட், 2016
Home »
» இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கண்பார்வையிழந்த மாணவனுக்கு உதவி.
0 facebook-blogger:
கருத்துரையிடுக