(மதுமிதா)
![]() |
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம வழிவாட்டு தலங்களில் சிறப்பாக விளங்கும் தேற்றாத்தீவு ஆதி வீரபத்திர ஆலய பொங்கல் சடங்கு உற்சவம் 25.08.2016 அன்று வியாழக்கிழமை விநாயகர்வழிபாடுடன் ஆரம்பித்து (26.08.2016) வெள்ளிக்கிழமை பின்னிரவு இடம்பெற்றது.
இப் பொங்கல் சடங்கு பூசையில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகுதிகளிலும் இருந்து பல மக்கள் கலந்து கொண்டனர்.இதன் போது வெள்ளிக்கிழமை ஆதி வீரபத்திர வீதியுலா வருகையை தொடர்து ஆதிகாலை வேளையில் பொங்கல் வழிபாடு இடம் பெற்றது.இவ்வாலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பொங்கல் இடம் பெறுவது வழக்கம். வீரபத்திரருக்கு கள்ளு, சாராயம் வைத்து வழிபாடாற்றினார்கள்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக