(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இன்று (04.08.2016) வியாழ்கிழமை காலை 08.30 மணிக்கு குரு பெயர்ச்சி ஹோமம் ஆலயத்தின் பிரதம குரு க.கு.சீதாராம் குருக்கள் அர்வகளின் தலைiமையில் இடம் பெற்றது இவ் குரு பெயர்ச்சி ஹோமத்தில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் தங்களது தோஷ நிவர்த்திக்கான பரிகாரங்களை செய்தனர்.
ஹோமத்தின் போது தங்களது கைகளினால் ஆகுதிகளை தாமே ஹோமத்தில் இட்டர் அத்துடன் நவக்கிரக ஆலயத்தில் குருவிற்கு கடலை மலை,மஞ்சள் பூ மலை அணிவித்து தேங்காய் வெட்டியும் வழிபட்டமையும் குறிப்பிடதக்க விடயம் ஆகும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக