பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கியதாகவும் சம்பவம் நடந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன .
இச் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது .10 மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் 2 மாணவர்கள் பலத்த காயங்களுக்கு ஆளானதாகவும் அறிய முடிகின்றது.......
0 facebook-blogger:
கருத்துரையிடுக