மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவூள்ள வாவியிலிருந்து சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வாவியில் சடலம் காணப்படுவதாக அவ்வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடற்கடையளினாின் உதவியூடன் இந்த சடலம் மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக