(சுஜா)
தீபாவளியை முன்னிட்டு 2ஆவது தடவையாக இந்து இலங்கேசன் மன்றம் நடாத்திய களுதாவளை சம்பியன் லீக்-2015 இம்முறையும் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டி இம்முறையும் கிராமத்தின் சிலரின் அனுசரணையில் நடைபெற்றது கௌரீசன் தலைமையிலான அணி வெற்றிகொண்டது. வருடா வருடம் நடத்தப்படும் இப்போட்டி இம்முறையும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் மன்றத்தின் தலைவர் ஆ.வியாசன் அவர்களும்இ கெனடி விளையாட்டு கழக தற்போதைய தலைவர் திரு.த.கோகுலகுமாரன்இ மற்றும் முன்னைனாள் தலைவர் திரு.எஷ்.விநாயகமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக